• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • மீனவர்கள் விடுவிக்கப்பட்டு சென்னை வருகை..,

மீனவர்கள் விடுவிக்கப்பட்டு சென்னை வருகை..,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் அவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இலங்கை கடற்படையால் கட்சத் தீவு அருகே பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். கடந்த டிசம்பர்…

குளிர்ந்த கடல் பகுதியை நீந்தி கடந்து சாதனை சிறுவன்..,

இங்கிலாந்து நாட்டிற்கும் பிரான்ஸ் இருக்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாய் கடல் பகுதியை சென்னையைச் சார்ந்த 14 வயது பள்ளி சிறுவன் அகிலேஷ் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட மிகவும் குளிர்ந்த நீரில் 42…

ஓபிஎஸ் இன் முடிவை நான் வரவேற்கின்றேன்..,

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான துரை வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் முடிவை நான் வரவேற்கின்றேன்.…

மாற்றம் நடப்பதற்கான கள நிலவரம் தமிழகத்தில் இல்லை..,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டம் மென்பொருளாளர் கவின் ஆணவ படுகொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கவிதை கொலை செய்த அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது…

அதிமுக எடுத்திருக்கும் முடிவு மிக தவறானது…

இந்த காலத்து இளைஞர்களிடம் சாதி பாகுபாடு இருப்பது வேதனை அளிக்கிறது. நாமும் நமது முன்னோர்களும் ஜாதியை ஒழிக்க எவ்வளவு போராடுகிறோம். அதிலும் குறிப்பாக முத்துராமலிங்க தேவர் சாதி எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாக போய்விடும் என கூறியிருந்தார். ஜாதியை…

பப்ஜியில் தோல்வி அடைந்ததால் சிறுவனை வெட்டிய கொடூரம்..,

சென்னை பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை தேவநேசன் பகுதியை சேர்ந்தவர் மணி தாமஸ் இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பெருங்களத்தூர் கிளை தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் தனியாக ஒரு அலுவலகத்தை வைத்துக்கொண்டு கிளீனிங் பணிக்கு ஆட்களை அனுப்பும்…

பயணி படுக்கை வசதியுடன் மருத்துவ சோதனை..,

சென்னை விமான நிலையம் வெளிநாடு உள்நாட்டு பயணிகள் இதயக் கோளாறு (ஹார்ட் அட்டாக் கார்டியாக் அரஸ்ட்) காரணமாக துயரும் போதுவிமான நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து பார்த்து முதலுதவி செய்துஉயிர் பிழைக்க வைப்பார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சென்னை…

தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு!!

சென்னையை அடுத்த பெருங்குடி ரயில் நிலையத்தில் கடற்கரை செல்லும் ரயிலுக்காக சுமார் 30 வயது பெண் பயணம் செய்ய நடைபாதையில் உள்ள இருக்கையில் காத்திருந்தார். அப்போது சுற்றி கொண்டு இருந்த நபர் ஒருவர் திடீரென அமர்ந்து இருந்த பெண் அருகே உட்கார்ந்தார்.…

பல்லாவரம் கால்டாக்ஸி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்..,

சென்னை பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லாவரம் கண்ட்டோன்மென்ட் குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சொகுசு கார்களை ஒப்பந்த முறையில் உரிமையாளரிடம் பெற்றுக் கொண்டு சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்பவர்களிடம் குறைந்த வாடகைக்கு…

இந்தியாவை தான் பாஜக விழுங்கிக் கொண்டிருக்கிறது..,

சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் ஏதாவது…