ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமை..,
கோயம்புத்தூரின் சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ‘அஸ்மிதா வுஷு மாநில லீக் 2025-26’ போட்டியில், சென்னை மாவட்டம் சிறப்பாகப் பங்கேற்று, மாநில அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 மாவட்டங்கள் மற்றும்…
அகரம் அறக்கட்டளையின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்டம்.,
டிரம்ஸ் சிவமணியின் இசை பறை ஆட்டத்துடன் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அகரம் அறக்கட்டளை என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகளை செய்து வருகிறார். மேலும் அரசு பள்ளியில் படித்துவிட்டு…
கிட்ஸ் அகாடமி சார்பில் இரண்டு உலக சாதனை..,
மேற்கு தாம்பரத்தில் தீபம் யோகாலயா கிட்ஸ் அகாடமி சார்பில் பதினோராவது உலக யோகா தினத்தை முன்னிட்டு இரண்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி தீபம் யோகாலயாவின் நிறுவனர் யோக ரத்னா தீபா தலைமையில், இந்தியன் யோகா அசோசியேஷன் செயலாளர் டாக்டர் இளங்கோவன்…
ஓ.பி.எஸ் அரசியல் நகர்வுகள் நிதானமாக இருக்கலாம்..,
ஓ.பன்னீர்செல்வம் நிதானமாக அரசியல் நகர்வுகள் மேற்கொண்டிருக்கலாம். பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நிலவும் கருத்து மோதல் குறித்து…
தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுமி..,
சென்னை ஆலந்தூர் பச்சையம்மன் ரயில்வே கதவு அருகே சிறுமி ஒருவர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த…
பூந்தமல்லி பைபாஸ் சாலையில் ஓடும் கழிவுநீர்..,
சென்னையை இணைக்கும் முக்கியசாலையாக விளங்கி வருவது பூந்தமல்லி நெடுஞ்சாலை பூந்தமல்லியில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் சென்னை, ஆவடி, அம்பத்தூர் உல்லிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி பைபாஸ் சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் உள்ள மழை நீர் கால்வாயில்…
மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் எம்பி பேட்டி..,
நாடாளுமன்றத்தை அனைவரும் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். தற்பொழுது உள்ளிருந்து பார்க்கிறேன். அதன் கடமை மற்றும் பெருமை புரிகிறது. ஆற்ற வேண்டிய கடமை புரிகிறது. என்னுடைய முனைப்பு நாடு , தமிழ்நாடு. அதுதான் என் பொறுப்பு. அதற்காகத்தான் இங்கிருந்து சென்று இருக்கிறேன்.…
திறப்பு விழாவில் பங்கேற்க எம்.எஸ் தோனி வருகை..,
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி இன்று சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்தார். அவரது வருகை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தோனி, அண்ணா நகரில் அமைந்துள்ள பிரபல கண் மருத்துவமனையின் புதிய கிளையைத்…
ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற வீராங்கனைகள்..,
தென் கொரியா நாட்டில் ஆசிய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் ஆசிய கண்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன, இதில் பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து வீராங்கனைகள்…
நிர்வாகத்தை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்..,
சென்னை ஆலந்தூர் எம் கே என் சாலையில் பள்ளிகள் அதிகம் உள்ளதால் அங்கு வரும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் இரவு பத்து மணி வரை கனரக வாகனங்கள் ஆலந்தூர் மார்க்கெட்டுக்குள்…