• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • 4 கி ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

4 கி ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

மலேசிய நாட்டிலிருந்து உயர்ரக, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா விமானத்தில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, விமான நிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், இன்று அதிகாலையில் இருந்து…

காவல், உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி வேட்டை..,

தாம்பரம் மாநகர காவல் ஆணையர பகுதிகளான தாம்பரம் குரோம்பேட்டை பள்ளிக்கரணை கூடுவாஞ்சேரி மறைமலை நகர் செம்மஞ்சேரி உட்பட்ட பகுதிகளிலும், அதேபோன்று கல்வி நிறுவனங்கள் அருகாமையில் உள்ள கடைகளிலும் காவல்துறையினர் உணவு பாதுகாப்பு துறையினருடன் சேர்ந்து கூட்டாக போதைபொருள் விற்கும் கடைகளில் அதிரடி…

ஊர்காவல் படையினர் பணியில் சேர விண்ணப்பங்கள்..,

தாம்பரம் காவல் ஆணையரகத்தில், கடலோர பாதுகப்பு படையில், ஊர்காவல் படையினர் பணியில் சேர, நீச்சல் திறன் கொண்ட இளம் துடிப்பான, மீனவ இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ★குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.★தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில்…

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி..,

சென்னை மயிலாப்பூர் மற்றும் திருவான்மையூர் ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் பிரிவுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், மதுபொருள் பழக்கத்தின் தீமைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு குறித்த முக்கியமான தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்தனர். இன்ஸ்பெக்டர்…

சென்னையில் ஐ.டி. ஊழியர் தற்கொலை..,

குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி தாக்கு(39)இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இன்று காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டவர் ஜி எஸ் டி சாலை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின்…

இல்லத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்த நிர்வாகிகள்..,

அதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆசியோடு பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி மனோகரன் தலைமையில் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் ஏற்பாட்டில் முடிச்சூர் மகளிர் அணி தலைவரும் முன்னாள் வார்டு உறுப்பினருமான லலிதா சுரேந்திரன், பரங்கிமலை…

தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி வழங்கல்..,

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு நாளையொட்டி, சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் தெற்கு பகுதி 167வது வட்டத்தில், இன்று காலை ஜெ. நடராஜன் தலைமையில், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல தலைவர்…

அண்ணன்-தம்பியை தாக்கிய 2 பேர் கைது..,

சென்னை கிண்டி நாகி ரெட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம்(38). இவர் த.வெ.க.வின் 168வது வார்டு பொருளாளராக பதவி வகித்து வருகிறார் இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் நாகி ரெட்டிதோட்டம் பிள்ளையார் கோவில் அருகே த.வெ.க சார்பில் பேனர்கள்…

அரசு தலைமை மருத்துவமனையை அமைச்சர்கள் ஆய்வு..,

தாம்பரம் சானிட்டோரியத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை 115.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையை வரும் ஒன்பதாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரடியாக சென்று திறந்து வைக்க உள்ளார், இதன்…

எங்கள் கூட்டணியை பார்த்து சிலருக்கு அஜீரணம்..,

திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட விருந்து வைத்தார் அந்த விருந்தில் பங்கேற்று சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் மேடைகளில்…