• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

NS.Deva Darshan

  • Home
  • ஆடுகள் மற்றும் கோழி விற்பனை படுஜோர்

ஆடுகள் மற்றும் கோழி விற்பனை படுஜோர்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல் நாகல் நகர் ஆட்டுச் சந்தையில் ஆடு படுஜோராக விற்பனை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை ஆடுகள் மற்றும் கோழி விற்பனை சந்தை நடைபெற்று…

திண்டுக்கல்லில் ஆசிரியர் வீட்டில் 100 பவுன் தங்க நகை கொள்ளை

திண்டுக்கல், பழனிசாலை, K.T.மருத்துவமனை எதிர்புறம் நைனார் முகமது தெரு பகுதியை சேர்ந்த சவரிமுத்து, இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக துணி எடுப்பதற்காக நேற்று காலை திருச்சிக்கு சென்று…

கொடைக்கானல் அருகே பசு மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த முகமதுஅசாருதீன்(36), மருதுபாண்டி(35) ஆகிய 2 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் உறுப்பு தானம் செய்த சிறுவன் உடலுக்கு கலெக்டர் பூங்கொடி அஞ்சலி

திண்டுக்கல்லில் உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுவனின் உடலுக்கு ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை (களத்துகொட்டம் ) பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கிஷோர் (வயது11) உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததையடுத்து, அவரது…

ஒத்தினிப்பட்டி அருள்மிகு ஶ்ரீவெங்கல நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

நத்தம் அருகே ஒத்தினிப்பட்டி அருள்மிகு ஶ்ரீ வெங்கல நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தினிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வெங்கல நாச்சியம்மன்…

பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் இறுதி கட்டம்…

பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் சிங்கம் , புலி,பசு ,மயில் மேல் அமர்ந்துள்ளது போலவும், சத்ரபதி சிவாஜி உருவத்தில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 7…

திண்டுக்கல்லில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகை எல்லாம் படைத்தவளோ என்பதைப் போல திண்டுக்கல்லில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி. திண்டுக்கல்லில் முதல்முறையாக திருநங்கைகளுக்காக நடைபெற்ற அழகி போட்டியில் தேனியைச் சேர்ந்த ஹேமா திண்டுக்கல் டிரான்ஸ் குயின் 2024 பட்டத்தை தட்டிச் சென்றார். திண்டுக்கல்…