திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம்
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் சுவாமி விவேகானந்த படிப்பக மையம் மற்றும் பாரதி சிந்தனை அரங்கம் இணைந்து நடத்தும் “சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம்“ 11.09.2024 புதன்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் கல்லூரியின்…
அலங்காநல்லூரில் தேசிய நெல் திருவிழா -150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் கிரியேட் – நமது நெல்லை காப்போம் அமைப்பின் சார்பில் 18 ஆம் ஆண்டு தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயிகள்,…
”புதிய கலைஅரங்கு மேடை” தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை – முனைவர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மாநகராட்சி ”புதிய கலைஅரங்கு மேடை” தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சோழவந்தானில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை, சோழவந்தானில் பல இடங்களில் சாலைகளில் நடுவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாடிக்கையாளர்கள் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாரத ஸ்டேட் பாங்க் காமராஜர் நடுநிலைப்பள்ளி…
வாடிப்பட்டியில் வ.உ.சிக்கு வெங்கலசிலை அமைக்க வேண்டும்… சங்க கூட்டத்தில் தீர்மானம்..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக,வ உ சி-153வது, பிறந்தநாள் விழாவையொட்டி, 300 மகளிர் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.இந்த ஊர்வலத்தில், கரகம் சுமந்து கலைஞர்கள் ஒயிலாட்டம் ஆடிட தாரை தப்பட்டை முழங்க பழைய நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு,…
விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறிகுறித்து செயல் விளக்கம்
சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் ஐந்து வாசல் அய்யனார் விவசாயிகள் நலச்சங்கத்தில் விவசாயிகளுக்கு தென்கரை கிராமத்தில் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகள் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, நாற்றங்கால் மேலாண்மை,…
சோழவந்தான் அருள்மிகு வலம்புரி விநாயகர், ஸ்ரீசப்பானிகருப்பர், ஸ்ரீ தொட்டிச்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!
சோழவந்தான் வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீவலம்புரிவிநாயகர், ஸ்ரீசப்பானிகருப்பர், ஸ்ரீதொட்டிச்சிஅம்மன் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, திருவேடகம் கணேச பட்டர் தலைமையில் இரண்டு நாட்கள் யாக பூஜை நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன் முன்னாள்…
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம்
சோழவந்தான் அருகே திருவேடகம், விவேகானந்த கல்லூரி அகத்தர உறுதி மையம் சார்பில் , ஆசிரியர் செறிவூட்டத் திட்டத்தின் கீழ் ‘மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களை வளர்ப்பதில் ஆசிரியரின் பங்கு’ என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி…
வாடிப்பட்டியில் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலா ளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் தங்கராஜ், மாவட்ட அவைத்தலைவர் நல்கர்ணன், மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் கண்ணம்மாள் ,…
அய்யங்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, அய்யங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குறுவட்ட போட்டியில் சதுரங்கம், கபடி, தடகள, போட்டிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் சதுரங்க போட்டியில், மாதேஸ்வரன் முதலிடம், ஹரீஸ் இரண்டாமிடம்,…