குராயூர் அருகே அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் குராயூர் அருகே அரசு மதுபானக் கடை திறக்க அரசு அனுமதி வழங்கியதால், கிராம அவதி மக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். திருமங்கலம் வட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், குராயூரிலிருந்து சென்னம்பட்டி செல்லும் சாலையில், அரசு சார்பில் மதுபான…
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களை ஆய்வு
கர்நாடக ஆளுநர் ஸ்ரீ தாவர்சந்த் கெலாட், அவரது பேரன் நவீன் கெலாட்டுடன், தமிழ்நாட்டில் உள்ள மதுரையின் புகழ்பெற்ற கோயில்களில் ஆழமான கலாச்சார ஆய்வுகளை மேற்கொண்டார்.ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கிய அவர்கள் முதலில் மதுரையின் அமைதியான சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அமைதியான மற்றும் பழமையான…
மதுரை விமான நிலையத்தில் ஒத்திகை நிகழ்ச்சி
மதுரை விமான நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு மற்று ரசாயன பொருட்கள் நச்சு அபாயத்திலிருந்து பயணிகளை மீட்பது மற்றும் மருத்துவ முதலுதவி அளிப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை. தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சார்பில், மதுரை விமான நிலைய…
மதுரை அருகே தாய் கொலை
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே, சொத்திற்காக பெற்ற தாயை, கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளை வைத்து படுகொலை செய்து விட்டு, மகள் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இந்த படுகொலை தொடர்பாக, மகள், மருமகன் உள்பட 5 பேரை கைது செய்து…
மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்டம், சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (13.03.2024)…
மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு நிதியூதவி – ஆட்சியர்.
மதுரை மாவட்டம் பத்திரிகைத் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றி மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துபத்திரிகையாளர் குடும்ப நல நிதி உதவியாக ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலைமாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (13.03.2024)…
துபாயில் இருந்து மதுரை வந்த விமான பயணிடமிருந்து 21 லட்சம் மதிப்பீட்டில் 322 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்:
துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தை, மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் சோதனை…
இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு
தமிழ்நாடு மருத்துவ குல சமுதாய சங்கத்தின் சார்பாக, மருத்துவ சமூக மக்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத் தில் மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, சங்க மாநில இளைஞ ரணித் தலைவர், மாவட்டச்…
கீழசின்ணனம்பட்டி ஊராட்சியில் செல்வராஜ் அம்பலம், கருப்பணன் அம்பலம் நினைவு கையுந்த போட்டி நடைபெற்றது
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழசின்ணனம்பட்டியில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் அம்பலம், மற்றும் ராஜேந்திரன் என்ற கருப்பண்ணன் அம்பலம், நினைவாக கையுந்த போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியினை, ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் சன்…
சோழவந்தானில், அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. போதைப் பொருட்களின் தலைநகரமாக தமிழகம் மாறி வருவதை கண்டித்து, அதிமுக சார்பில் தமிழக முழுவதும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை முன்னிட்டு, மதுரை புறநகர்…





