வாடிப்பட்டியில் கருணாநிதி பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி;.மு.க.சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ்நிலையம் பேரூர்கட்சி அலுவலக வளாகத்தில், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பேரூர்செயலாளர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியச்செயலாளர் பாலராஜேந்திரன், முன்னாள்…
கெங்கமுத்தூர் கிராமத்தில் ஸ்ரீநாகம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள தெத்தூர் உட்கடை கெங்கமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநாகம்மாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக…
விக்கிரமங்கலத்தில் இறகு பந்தாட்ட போட்டி
சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் நேதாஜி உள் விளையாட்டு அரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.என்.வல்லரசு 25ஆம் ஆண்டு நினைவு கோப்பை இறகுப்பந்தாட்ட போட்டி இரண்டு நாட்கள் நடந்தது .இந்த போட்டியில், பல்வேறு ஊர்களில் இருந்து இறகுப்பந்து போட்டி வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டு…
சோழவந்தான் பகுதியில் ஜூன் 4ல்தடையில்லா மின்சாரம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை:
சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து, பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை மின்தடையைசரி செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள்…
சோழவந்தான் முள்ளி பள்ளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா:
மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளி பள்ளம் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கேபிள் ராஜா தலைமையில், திமுகவினர் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு…
சோழவந்தானில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா: திமுகவினர் அன்னதானம்
சோழவந்தானில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா வெங்கடேசன் எம். எல். ஏ. அன்னதானம் வழங்கினார். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அன்னதானம்…
பணி நிறைவு செய்தவருக்கு பாராட்டு விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், அர்ச்சகராக பணியாற்றி நிறைவு செய்த அர்ச்சகருக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. சோழவந்தான் சிவன் ஆலயத்தில், அர்ச்சாராக என். பரசுராமன்கடந்த பல வருடங்களாக பணியாற்றி வந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பணி நிறைவு…
மதுரை நகர கூட்டுறவு வங்கியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய பணியாளர்கள் பணப்பலன்களை வழங்க கோரிக்கை மனு
மதுரை புது நாயக்கர் தெருவில் உள்ள மதுரை நகர கூட்டுறவு 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகர கூட்டுறவு வங்கி பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக மூடப்பட்டது. அந்த வங்கியில் பணியாற்றிய 200க்கும்…
மதுரை அரசு போக்குவரத்து நகர பஸ்ஸின் அவல நிலை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள் பெரும்பாலும் மழைக்காலங்களில் பேருந்து உள்ளே அருவிவ போல மழைநீரானது கொட்டுகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மதுரையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கும் இதே நிலைதான். மதுரை…
வாடிப்பட்டியில்ஆன்மீக பயிற்சி வகுப்பு சான்றிதழ்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நீரேத் தான் நவநீத பெருமாள் கோவில், திருச்சி ஸ்ரீமான் டிரஸ்ட் மற்றும் ராமச்சந்திரா நாட்டியாலயா பள்ளி இணைந்து நடத்திய கோடைகால ஆன்மீக பயிற்சி வகுப்பின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கவியரசு…












