மேலக்கால் ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் பணிகள்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட 8 மற்றும் 9வது வார்டு பகுதிகளில் சுமார் 8 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது . பொதுமக்களின் பல நாள் கோரிக்கையை நிறைவேற்றும்…
மதுரை அருகே நாகேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்:
மதுரை நாகமலை புதுக்கோட்டை சின்னக்ககண்ணூ நகர் நாகமலை அடிவாரத்தில், அமைந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் புற்று மற்றும் மஹா கணபதி கருப்பணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில்,ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில்,…
பரவையில் கிராமப்புற பெண்கள் உற்பத்தி கைவினைப் பொருட்கள் கண்காட்சி
மதுரை மாவட்டம் பரவை ஜி.எச்.சி. எல் பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் மற்றும் பெட் கிராட் இணைந்து கிராமப்புற பெண்கள் உற்பத்தி கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நடந்தது.இந்த கண்காட்சிக்கு, மீனாட்சி மில்ஸ் முதன்மை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி…
காரியாபட்டியில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் பயன்பாடு பற்றிய பயிற்சி முகாம்
காரியாபட்டியில் விவசாயிகளுக்கு பயற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வேளாண்மை துறை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டம் சார்பாக ஒருங்கி ணைந்த இயற்கை உரங்கள் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமில்…
பாலமேட்டில் வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
மதுரை மாவட்டம் பாலமேடு, தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவானது கடந்த மே மாதம் 31ஆம் தேதி செல்லாயி அம்மனுக்கு…
சோழவந்தான் அருகே மாநகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
மதுரை சோழவந்தான் அருகே, தச்சம்பத்து சாலையில் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது.ஏற்கனவே, இந்த பகுதியில் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய்களை பதிப்பதற்காக சாலையின் நடுவே தோன்டிய…
சோழவந்தானில் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி உற்சாகம்
இந்தியாவின் பிரதமராக தொடர்ச்சியாக மூன்றாவது முறை மோடி பதவி ஏற்றதை முன்னிட்டு , மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன், ஆணைக்கிணங்க சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்…
சோழவந்தான் பேட்டை சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: வெங்கடேசன் எம்.எல்.ஏ பங்கேற்பு
மதுரை, சோழவந்தான் பேட்டை கிராமத்தில் வைகை கிழக்குக்கரையில்சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் அருள்பாலித்துவரும் சந்தனமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. இரண்டு நாட்கள் மூன்று கால யாக வேள்விகள் நடந்தது.இதைத் தொடர்ந்து, நேற்று காலை நான்காம் கால…
அலங்காநல்லூர் அருகே இளைஞர் வெட்டி படுகொலை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடி, சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் மகன் சூர்யா (22). இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. சூர்யா சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில்…
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனத்த மழை
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில், பகல் பொழுதில் கடுமையான வெப்பம் விளவுகிறது. மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, திண்டுக்கல், ரெட்டியார்…