• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா

சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா

சோழவந்தான் அருகே தென்கரையில் கலை மாமணி டி ஆர் மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் டி.ஆர்.மகாலிங்கத்தின் பேரன் டி.ஆர்.எம்.எஸ்.ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும்…

திரைஇசை சக்கரவர்த்தி டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழா..! பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு…

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தைச் சேர்ந்த இயல் இசை நாடக சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் பாடகர் கலைமாமணி டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா தென்கரையில் உள்ள டி.ஆர்.எம்.சுகுமார் பவனத்தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது. இன்று…

மதுரை விமான நிலையத்தில் மீண்டும் சர்ச்சை – அதிமுகவினருக்கும் போக்குவரத்து காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம்

மதுரை விமான நிலையத்திலிருந்து, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சென்று கொண்டிருந்த நிலையில், சில தொண்டர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகே வழியில் நின்று வரவேற்பு அளித்தனர் .அப்போது அங்கு போக்குவரத்து போலீஸாரால் வைக்கப்பட்டுள்ள பேரிக்காடுகளை, அதிமுக வினர் அகற்றிவிட்டு நின்றதால், போக்குவரத்து…

ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன்…

சோழவந்தான், இரும்பாடி ஊராட்சியில் கழிவு நீரால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம். பெரியார் நகரில் தெருக்களில் ஆறாக ஓடும் கழிவு நீரால் தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும், இக் கழிவு நீரால், அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கொசுக்களாலும், மலேரியா டெங்கு போன்ற…

சோழவந்தான் காடுபட்டி காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சோழவந்தான் அருகே ,காடுபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தென்கரை, ஊத்துக்குளி, நாராயணபுரம், மேலக்கால், மன்னாடிமங்கலம், குருவித்துறை, காடுபட்டி, முள்ளி பள்ளம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கூடும் இடங்களில் காடுபட்டி சார்பு…

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை சிம்மக்கல் கஸ்தூரிபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளிடம் திறன் வளர்ப்பு அறிவு ஆற்றல் அறம் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறித்துப்பேசிய, மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் மணிகண்டன் உரையாற்றியாற்றினார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர்…

ஜமாபந்தி

மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் நிவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக நடைபெற்ற வருவாய் தீர்வாயம் பசலி-1433 தணிக்கையில் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில், திருமண நிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசிப்பில் இறங்கிய மணமகன், மயங்கிய மணப்பெண்

மதுரை கிரைம் பிரான்ச் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த யுவராணி என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், திருமணம் முடிக்கப்பட்டு தனியார்…

சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 2ம் நாள் மண்டகப்படி எம்விஎம் குடும்பத்தார் சார்பில் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா இரண்டாம் நாள் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இரண்டாம் நாளான…