• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • வாடிப்பட்டியில் அரிமா சங்க வட்டார கூட்டம்

வாடிப்பட்டியில் அரிமா சங்க வட்டார கூட்டம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டிநகர், லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை எக்கோ லயன்ஸ் சங்கம் சார்பாக, மூன்றாவது வட்டாரக்கூட்டம் வாடிப்பட்டியில், நடந்தது.இந்த கூட்டத்திற்கு, வாடிப்பட்டி லயன்ஸ் சங்கத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.மண்டலத் தலைவர் ஜெயச்சந்திரன், வட்டாரத் தலைவர் பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன்,…

மதுரை அலங்காநல்லூர் வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலயம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்வேலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாலய நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்பு பூர்ணா கதி நடைபெற்று கோபுர கலசத்தில் சிறப்பு…

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன்.., கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதைஒட்டி, மதுரை ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய 9வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான…

கள்ளுக்கடைகள திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும்-காங்கிரஸ் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி…

ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகள திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும், விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும். -காங்கிரஸ் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி அளித்தார். ஈரோடு கிழக்குத்…

விழிப்புணர்வு நிகழ்ச்சி

“விடுதலை வாக்கத்தான்” விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆக.11-ம்ஆம் தேதி நடைபெறும். மதுரை திருமோகூர் சாலையில், உள்ள தனியார் பேக்கரியில், “விடுதலை மாரத்தான்” போட்டிகளுக்கான விளம்பர போஸ்டா் வெளீயிட்டு விழா, ஜூன்.28 ம் தேதி நடைபெற்றது.இந்நிகழ்வில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் இளங்குமரன் வரவேற்புரை வழங்கினார்.வீரவிளையாட்டு அமைப்பாளா்…

சோழவந்தான் அருகே, குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக முன்னாள் காவலர் வேதனை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாக்கியம். இவர், காவல் துறையில் பணியாற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருந்த நிலையில், ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்த தனது…

விக்கிரமங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம் விக்ரமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மின்தடையால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முறையாக கிடைப்பதில்லை எனவும், ஆகையால் மாவட்ட…

அலுவலகம் வாசலில், கவுன்சிலர் நூதனப் போராட்டம்

மதுரை, திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணியுடன் தரையில் அமர்ந்து 3 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டு வரும் ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை திருப்பரங்குன்றம், ஒன்றிய அலுவலகத்தில், உள்ள வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் அறை முன்பு…

சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தின பேரணி:

சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் எஸ்.எஸ். காலனி காவல்நிலையம் சார்பாக அரவிந்தோமீரா பள்ளியிலிருந்து பைபாஸ் ரோடு வழியாக ஹோட்டல் ஜெருமான்ஸ் வரை பள்ளி மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டனர். திடீர் நகர்…

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமி விழா

மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலில் மாதந்தோறும், வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமிகளில்…