• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • மதுரையில் பழைய அத்தி மரத்தை வேறு இடத்திற்கு மாற்ற சமூக ஆர்வலர் கோரிக்கை

மதுரையில் பழைய அத்தி மரத்தை வேறு இடத்திற்கு மாற்ற சமூக ஆர்வலர் கோரிக்கை

மதுரை நகரில் பேச்சியப்பன் படித்துறை அருகே, மாநகராட்சி சொந்தமான பள்ளிக்கட்டிடம் இடிக்கப்படுகிறது. அந்த பள்ளி கட்டடத்தை, வளாகத்தில் சுமார் 60 ஆண்டுக்கு முன்பு வளர்க்கப்பட்ட அத்தி மரங்கள் அகற்றப்பட உள்ளது.அந்த மரத்தை மாநகராட்சி நிர்வாகம் ஆனது, வேறு இடத்தில் வளர்த்து மக்கள்…

இயற்கையைக் காக்க வலியுறுத்தி தொடர் சிலம்பாட்டம்-மதுரை மாணவர்கள் 9 பேர் உலக சாதனை

இயற்கையைக் காக்க வலியுறுத்தி நடைபெற்ற தொடர் சிலம்பாட்ட நிகழ்ச்சியில், மதுரை மாணவர்கள் 9 பேர், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.தென்காசி மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் பொதிகை சிலம்பக் கலைக்குழு இணைந்து இலஞ்சியில் இந்நிகழ்வை, நடத்தின.மதுரை மாவட்டத்தில், இருந்து, எம்.கே.ஏ.…

மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம்

மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம், துண்டு பிரசுரத்தில் Resign Stalin,Say no to drugs, Say no to DMK என்ற வாசகங்களுடன் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கிய இபிஎஸ், பரமக்குடியில் நடைபெற உள்ள…

அரசுப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

மதுரை மாவட்டம், விளாங்குடி பகுதியில் அமைந்துள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சர்வதேச சட்ட உரிமைகள், மனித நீதி சபை மற்றும் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா,மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு தலைமையில்…

அமாவாசை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை நகரில் அம்மாவாசை முன்னிட்டு, பல கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு விஷயங்கள் நடைபெற்றது.மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், சௌபாக்கியவினர் ஆலயத்தில் அம்மாவாசை முன்னிட்டு, காலை தர்ப்பணம் நடைபெற்றது. அதை அடுத்து இக்கோயில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம், அச்சனையில்…

வடுகப்பட்டி ஊராட்சியில் இலவச வீடு கட்டுவதற்கான காசோலை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சியில் ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக, அந்த கிராமத்தை தத்தெடுத்து பயனளிகளுக்கு இலவசம் வீடு கட்டித் தரும் நோக்கில் ஒரு பயனாளிக்கு 7 லட்சம் விகிதம் முதல் தவணையாக 1.50 லட்சம் காசோலை ஜோய்…

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் எழுது பொருட்கள் வழங்கும் விழா

சோழவந்தனைச் சேர்ந்த எல்ஐசி அலுவலர் முத்துராமன், ஆசிரியர் ஜோயல்ராஜ் ஆகிய இருவரும் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்புக், பேனா, பென்சில் உட்பட எழுது பொருட்கள் வழங்கி வருகின்றனர்.இதே போல்,…

விபத்தின்றி ஓட்டிய அரசு டிரைவருக்கு விருது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குடும்பநலத்துறையில் ஊர்தி ஓட்டுனராக 20 ஆண்டுகள் பணியில் பணிபுரிந்தமைக்காக,மா.முத்துமாரிக்கு, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார். கூடுதல் ஆட்சியர்மாவட்டமுகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா , துணை இயக்குனர்…

மதுரை மாவட்ட கோயில்களில் பிரதோஷ விழா

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ் லிங்கம், நந்தி பகவான், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பக்தகளாக நடத்தப்பட்டது.…

வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் வாடிப்பட்டி சார்பாக, மத்திய அரசு இயற்றியுள்ள முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கச்செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில்,…