வாடிப்பட்டியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலங்காநல்லூர் குறுவட்ட விளையாட்டு போட்டி தடகள போட்டி உள்பட பல்வேறு வகையான போட்டிகள் நேற்று 30ந்தேதி முதல் ஆகஸ்ட் 29ந்தேதி வரை நடக்கிறது.இந்த போட்டியினை, உதவித் தலைமை ஆசிரியர் விஜயரங்கன் தலைமைதாங்கி…
சோழவந்தான் பகுதியில், முதல் போக சாகுபடிக்கான விவசாய பணிகள் தீவிரம்
முல்லை பெரியாறு பிரதான பாசனக்கால்வாய் பகுதியில் , உள்ள இருபோக பாசன பகுதிக்கு முதல் போக விவசாயம் செய்வதற்கு முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 900 கனஅடி/வினாடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும்,75 நாட்களுக்கு…
தினந்தோறும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்: மாணவிகளுக்கு நீதிபதி அறிவுரை…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு, உத்தரவுபடி வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிக்குழு சார்பாக,சட்ட விழிப்புணர்வு முகாம் கருத்தரங்கு நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை…
மின் கட்டண உயர்வை கண்டித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தென் இந்திய ஃபார்வர்டு பிளாக்கட்சியின் சார்பில், நிறுவனத் தலைவர் திருமாறன் அறிவுறுத்தளின்படி,மாநில பொதுச்செயலாளர் சபரி, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்ராஜா மாறன் ஆகியோர் தலைமையில்தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சி பொதுச்செயலாளர்…
விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர்
மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.மதுரை கிழக்கு வட்டம், ம.சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (29.07.2024) நடைபெற்ற விழாவில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…
கல்லூரியில், இலவச பரிசோதனை முகாம்
இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தி அமெரிக்கன் கல்லூரியின் தலைவர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தி அமெரிக்கன் கல்லூரியில், மதுரை சேவை கற்றல் திட்டம் (எஸ்.எல்.பி), மலைப்பட்டி கஸ்தூரி டி.நினைவு, கல்வி மருத்துவம், சமூக…
தேய்பிறை அஷ்டமி கோள்களில் சிறப்பு வழிபாடு
மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கோயில்களில் கால பைரவர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் உள்ள கால…
மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்
சிறைக் கைதிகளுக்கு வழங்கும் தரமான உணவுகள் கூட விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. விடுதிகளுக்கு வழங்கும் அரிசிகளில் பூச்சி, புழுக்களாக உள்ளது. ஆனால், பாவம் ஒரு பக்கம், பழி் ஒரு பக்கம் என்பது போல, உயரதிகாரிகள் நடவடிக்கை உள்ளது.எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால்,…
ஸ்ரீஅக்னி வீரன் சுவாமி ஸ்ரீ நல்லதங்காள் சுவாமி உற்சவ விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பேட்டை குளத்தில் அமைந்துள்ள அக்கினி வீரன் சுவாமி ஸ்ரீ நல்லதங்காள் சுவாமி உற்சவ விழா நடைபெற்றது. மதுரை பொன்மேனி கிராமத்தில் இருந்து அம்மன் அலங்கார பெட்டி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்காநல்லூர் அருகே உள்ள…