முள்ளிபள்ளம் ஊராட்சிக்கு கூடுதல் நிதி வழங்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மார்நாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கையால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டது . இதன்…
கைப்பிடி சுவரை சரி செய்ய கையெழுத்து இயக்கம்
மதுரையில் தெற்குவாசல் மேம்பால கைப்பிடி சுவற்றினை சரி செய்ய மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.மதுரை தெற்கு வாசல் விமான நிலைய சாலையில் என். எம். ஆர். சுப்புராமன் பாலத்தின்சுவர் சிதலடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், விபத்து…
சோழவந்தான் காந்திகிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னை கன்று நடுதல், நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தல்
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவிகள் சோழவந்தான் அருகே, தென்கரை கிராமத்தில் தங்கி இருந்து கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பாக, பயிர் சாகுபடி, உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண்…
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா
மதுரை,சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரம் விழா சிறப்பாக நடந்தது .இவ்விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.வளையல், ஜாக்கெட் துணி மற்றும் சீர்வரிசை வைத்து ,ஆடிப்பூர நிகழ்ச்சியை நடத்தினர். சண்முகவேல் பூசாரி பூஜைகள் செய்தார்.இதில்,…
வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு தினம்… மௌன ஊர்வலம் மலர் அஞ்சலி…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, மௌன ஊர்வலம் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் முன்பு தொடங்கி பஸ் நிலையம் வரை மௌன ஊர்வலம் நடந்தது. பின், அங்கு…
அலங்காநல்லூர் காந்தி கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சி காந்தி கிராமத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவில் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக…
விதைத் திருவிழாவினருக்கு நல்லோர் குழுவினர் நன்றி தெரிவிக்கும் கூட்டம்
மதுரை குடசெட்தெரு ஸ்ரீ ராமசந்திரா கண்மருத்துவமனையில், நல்லோர் குழுவின் வாராந்திர கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் ஆடி 1.ம் தேதி அன்று நடைபெற்ற விதைத்திருவிழா 5.(ஓ) வில் சிறப்பான முறையில் ஆதரவு தெரிவித்து பெரும் பங்காற்றிமைக்கு நன்றி…
சோழவந்தான் திருவாலவாய நல்லூர் கிராமத்தில், ஹரிஹரபுத்திர அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா
மதுரை,சோழவந்தான் அருகே, திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அரிஹரபுத்திர அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டுகடந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டு அன்று முதல்பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் சப்பானி என்ற மங்கை…
வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிநிறைவு பாராட்டு விழா
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,சோழவந்தான் அருகே, நெடுங்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த முத்துராமலிங்கம் பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு, அவருக்குபணி நிறைவு பாராட்டு விழா வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,…