• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • நிலுவைத் தொகையை வழங்க கோரி, தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிற்று போராட்டம்

நிலுவைத் தொகையை வழங்க கோரி, தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிற்று போராட்டம்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே ,தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டப் புளி நகர் பகுதியில் உள்ள, சீலா ராணி டெக்ஸ்டைல் தனியார் மில்லில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையான 6:45…

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாணவர்களால் ஆதார், சான்றிதழ் வழங்கும் விழா

மதுரை தத்தனேரி வட்டாரப் பகுதிகளில், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பொதுமக்களுக்கு, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண் அவசியம் தேவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நிரல் சமூக நலத்துறை நிர்வாகி (ஒன் ஸ்டாப் சென்டர்) டயானா புனிதவதி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், அமெரிக்கன்…

சோழவந்தான் பகுதி கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

மதுரை,சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசிவெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பொதுமக்கள் கூழ்காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கினர். சண்முகவேல்பூசாரி, பூஜைகள்…

சுதந்திர தினவிழா

78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடுமக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், மதுரை மாவட்டம் திருநகர் 2வது பேரூந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள தாய்மடி இல்லத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில், தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர்…

பள்ளிகளில், சுதந்திர தின விழா

மதுரை அருகே,சோழவந்தான் பகுதி பள்ளிகளில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் சுதந்திர…

மதுரை யா.கொடிக்குளத்தில் கிராம சபை கூட்டம்

மதுரை கிழக்கு ஒன்றியம் கொடிக்குளம் ஊராட்சி அருகே, உள்ள வௌவால் தோட்டம் ஊரணியில், 78 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொடிக்குளம் ஊராட்சிமன்றத்தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். இதில், துணைத் தலைவர் முத்துமீனா, ஊராட்சி…

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சி கலைவாணர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவிலில் ஆடி மாத செவ்வாய் கிழமையை முன்னிட்டும் முதலாம் ஆண்டு உற்சவ விழாவிற்காகவும் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது . இதற்கான…

பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில (13.08.2024) நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

மதுரை,சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ,போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.சோழவந்தான் பேரூராட்சி சார்பில்,அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் தலைமை தாங்கினார்.…

சோழவந்தான் நகரில், அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை, சோழவந்தான் பேரூர் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், சோழவந்தான் பேரூர் கழகஅதிமுக சார்பில் சோழவந்தான் பேட்டையில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி…