சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது..,
புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலை மறியல் செய்யப் போவதாக அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக சிஐடியு சங்கம் அறிவித்திருந்தது. இந்த சாலை மறியலுக்கு சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அண்ணா சிலையிலிருந்து பழைய…
நீதிபதியாகப் பணியாற்றும் பிரபல வர்ணனையாளரின் கோரிக்கை..,
தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து கொண்டாடும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைப் பொறுத்தமற்றிலும் மதம் இனம் மொழி கடந்து அந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் என்று பார்த்தால் வயது பாலினம் எல்லாம்…
நைனார் நாகேந்திரன் நிறைவு நாள் நிகழ்ச்சி..,
இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடுகளையும் ஆட்சி முறைகளையும் அதற்காக பங்காற்றி வரும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை விளக்கியும் தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள் பிரச்சார பயணம் மேற்கொண்டு வந்தார்.…
பாஜக நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை கஸ்தூரி கருத்து..,
புதுக்கோட்டையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே மேற்கொண்டு இருந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று புதுக்கோட்டையில் மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட…
தச்சன்குறிச்சியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி..,
தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு அமைச்சர்கள் மாண்புமிகு எஸ் ரகுபதி சிவ.வீ மெய்ய நாதன் ஆகியோர் பொடியா செய்து தொடங்கி…
அமித் ஷா வரவேற்க பாஜக சார்பில் ஆயத்த பணிகள் தீவிரம்..,
புதுக்கோட்டைக்கு 04.012026 அன்று வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை வரவேற்க பாஜக சார்பில் ஆயத்த பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகின்றன. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டைக்கு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர…
நில தானம் வழங்கிய தொண்டைமான் மன்னர் கல்வெட்டுச்சான்று கண்டுபிடிப்பு..,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ளபெரிய வயல்காட்டில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…
சிவன் கோவிலில் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் மெய் நின்றநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலானது இப்பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராம மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்பட்டு வருகிறது. நிச்சயதார்த்தம் திருமணம் குழந்தைகளுக்கு…
ஸ்கூட்டரும் 4 பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கும் நிகழ்ச்சி..,
புதுக்கோட்டையில் 24 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரும் நான்கு பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கும் நிகழ்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்…
சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத்தினர் பாராட்டு..,
புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குள் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிந்தன. பேரங்குளம், அசோக் நகர், கல்லூரி சாலை, திருவப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதிகள் என பகலிலும் இரவிலும் மாடுகள் நிறைய சுற்றி திரிந்தன.…






