போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேசிய ஆசிரியர் சங்கம், மேல்நிலை முதல்நிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ஒன்றிணைத்து போட்டோ ஜியோ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர்…
கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரான போலீஸ் தற்போது வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்து கொண்டு உள்ளே கொடுத்து வருவதாக கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடம்…
சீட்டு விளையாடிய 14 பேர் கைது 10 லட்சம் ரூபாய் பறிமுதல்..,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் ஆர் எஸ் பதி காட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய 14 பேரை கைது செய்து.. அவர்களிடம் இருந்து 10,09,670 ரூபாய் ரொக்கப் பணமும் 18 செல்போன்கள்..17 இருசக்கர வாகனங்களை அறந்தாங்கி போலீசார் பறிமுதல்…
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய தீர்மானம்..,
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் கண்ணன் தலைமையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மணிவண்ணன் துணைத் தலைவர் செந்தில்வேல் பொதுச்…
இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நினைவு நாள்..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மறைந்த இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முருகேசன் (வடக்கு) ராம. சுப்புராம். Ex MLA ( தெற்கு) ஆகியோர் தலைமையில் மாநில பொதுக்குழு…
சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு..,
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் தொகுதிப் பங்கீடு கோருவதற்கு முன்பாகவே இந்தக் கூட்டணியில் இந்தக் கட்சிகளுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று பல்வேறு ஆருடங்களும் கணிப்புகளும் வெளியிடப்பட்டும் செவிவழி…
நீர் தேக்க தொட்டிகளை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த காலங்களில் பெற்ற மனுக்களின் அடிப்படையிலும் மக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையிலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை தமிழ்நாடு…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ரத்த தான முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கறம்பக்குடி கிளை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து மாபெரும் இரத்ததானம் முகாம் இன்று, அரசு மருத்துவ மனையில் இரத்ததான…
தேர்வு மையங்களை திருச்சி ஐஜி கபில் சரத் ஆய்வு..,
புதுக்கோட்டையில் நாளை காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தத் தேர்வு மையங்களை இன்று மாலை திருச்சி ஐஜி கபில் சரத் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முழுவதும் நாளை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு தேர்வு நடைபெறுகிறது. காலை…
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கவிதைப்பித்தன் பரபரப்பு பேச்சு..,
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கிவிட்டு புதிதாக இப்போது…




