பழங்காநத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
கட்டடம் கட்ட இன்றியமையாத பொருட்களாக விளங்கக்கூடிய M.சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் கடந்த விலையேற்றப்பட்டுள்ளது. அரசு 4 மாதத்தில் நான்கு முறை குவாரிகளை நிறுத்திய பிறகு கட்டுமானத்திற்கு மிகமுக்கியமான பொருளாக M.சாண்ட் உள்ளது. யூனிட் கொண்ட M.சாண்ட் லோடு ஒன்றிற்கு…
ஆணையர் தலைமையில் 500 காவலர்களுக்கு தலைக்கவசம்..,
மதுரை மாவட்ட மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து காவல்துறையினர் உட்பட 500 காவலர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது. எலிக்ஸிர் பவுண்டேஷன் மற்றும் டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த 12,000 ஹெல்மெட்டுகள்…
நிஷிகாந்த் துபேயை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்ற செயல்பாட்டில் அரசியல் ரீதியாக செயல்படும் துணை ஜனாதிபதி பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபேயை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் முத்து அமுதநாதன் தலைமையிலும்,…
நீர், மோர் பந்தலை அகற்றிய திமுக அதிகாரிகள்
மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு 6ஆம் பகுதி கழகம் சார்பில், புதுவிளாங்குடியில்கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜு MLA திறந்து வைக்கப்பட்டுஇன்று மூன்றாவது நாளாக நீர், மோர் மக்களுக்கு வழங்கி…
காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலப் பொதுச் செயலர் பவ்யா நரசிம்மமூர்த்தி பேட்டி…
பொய் வழக்குகளால் காங்கிரஸை மிரட்டி பணியவைக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலப் பொதுச் செயலர் பவ்யா நரசிம்மமூர்த்தி பேட்டி அள்ளித்துள்ளார். பொய் வழக்குகளால் காங்கிரஸ் கட்சியை மிரட்டி பணியவைக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலப் பொதுச்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார் – விருதுநகர் எம்பி மாணிக் தாகூர்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார் என விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் கூறியுள்ளார். எம்பிக்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்டு, நிறைவேற்றித் தரக்கூடிய மத்திய அமைச்சர் நிதின் கடற்கரைக்கு நன்றி தெரிவித்து, காங்கிரஸ் எம்பி…












