திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக என கட்சி பாகுபாடு இன்றி, ஒரே மேடையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி..,
மயிலாடுதுறையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக என கட்சி பாகுபாடு இன்றி, ஒரே மேடையில் அமர்ந்து நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி:- மதபேதங்களை மறந்து ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல் தெருவில் சனிக்கிழமை நடைபெற்ற நல்லிணக்க இஃப்தார்…
மயிலாடுதுறையில் தேனி மாரத்தான் போட்டி – காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிஹரன்
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் நடைபெற்ற தேனி மாரத்தான் போட்டியை ஹரிஹரன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சீனிவாசன்…
இலவச மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆண்டு விழா
மயிலாடுதுறையில் செயல்படும் இலவச மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆண்டு விழாவில் மாணவி, மானவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி காண்போரை பரவசபடுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் பூக்கடை தெரு அருகில் செயல்பட்டு வருகிறது தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி. இந்த பள்ளி மெட்ரிகுலேசன் பள்ளியாக இருந்தாலும்,…
ரயில்வே பொது மேலாளரை சந்தித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கோரிக்கை மனு..
கொரோனாவுக்கு முன்பு ஓடிய அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், மயிலாடுதுறையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கோரிக்கை மனு அளித்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது…
திமுக பொறுப்பாளருக்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் வாக்குவாதம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயியை தாக்க முற்பட்ட திமுக பொறுப்பாளர், தமிழக அரசு விவசாயிகளுக்கு அள்ளி அள்ளி தருகிறது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசிய திமுக பொறுப்பாளருக்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
மயிலாடுதுறையில் சுமதி நாத் ஆலயம் கொடியேற்ம் விழா !
மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்றம், ஆடி பாடிய பக்தர்கள், குழந்தை வரம் வேண்டி பழைய கொடியை போட்டி போட்டு பிடித்து வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமுகத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில்…
விவசாய நிலத்தை தனியாருக்கு விற்றதால் குத்தகை விவசாயிகள் சாலை மறியல்..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையை அடுத்த குளிச்சார் கிராமத்தில தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது அந்த நிலத்தை மூன்று தலைமுறைகளாக அங்குள்ள விவசாயிகள் ஆதினத்தில் குத்தகை செலுத்தி விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தருமபுர ஆதினம் அந்த விவசாய…
உலக சாதனை படைத்த குத்தாலம் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா…
தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த குத்தாலம் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா, மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் கையால் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த தண்டர் கிட்ஸ்…
ஸ்ரீ மகா ஸப்த கன்னியம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு..
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்துள்ளது சதுர்வேதமங்கலம் என்னும் புத்தமங்கலம் கிராமம் இங்கு மிக பழையான ஸ்ரீ ஸ்ப்த கன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இக்கோயில் கும்பாபிசேகத்தையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் கடங்கள் வைத்து இரண்டு கால யாக பூஜை நடைபெற்றது. இரண்டாம் கால…





