நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சிறப்புரை..,
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தந்து சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 433 கோடி மதிப்புள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்டப்பணிகளை துவைக்கி…
பா.ஜ.க. பதஞ்சலி அமைப்புகள் யோகா பயிற்சி..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு. நீதிமன்றம், பா.ஜ.க. பதஞ்சலி ஆகியவற்றின் சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது. மயிலாடுதுறை ஒருங்கினைந்த மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி L .S சத்தியமூர்த்தி தலைமையிலும், தலைமை குற்றவியல்…
வீரமகா காளியம்மன் ஆலய பால்குட வீதியுலா..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணலூர் தெற்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வீரமகா காளியம்மன் ஆலய பால்குட காவடி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சோழம்பேட்டை காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன்னே செல்ல பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து வாரு…
காய்கறி அங்காடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா.,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது. இதை அடுத்து இன்று இந்த காய்கறி மார்க்கெட் புதியதாக கட்ட ரூ 1 கோடியே…
உயிரைப் பற்றி கவலைப் படாத திமுக வினர்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கிட்டப்பா அங்காடியில் நகர திமுக சார்பில் திமுக முன்னாள் தலைவர் திரு மு.கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன்…
கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூர் கடை வீதியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் தலைமையில் கலைஞர் உருவ படத்திற்கு மாலை…
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்..,
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் நடராஜபிள்ளை சாவடியில் அமைந்துள்ள பிரசுத்தி பெற்ற அருள்மிகு ஞான விநாயகர் ஆலயம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மூன்று ஆலயங்களும்…
மதர்லாண்ட் சாரிட்டபில் டிரஸ்ட் திறப்பு விழா..,
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா மேலையூரில் மதர் லேன்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் பெயர் பலகை விழா நடைபெற்றது.. விழாவிற்கு டிரஸ்டின் நிறுவனர் ஈழவளவன் தலைமை வகித்தார். பொதுமக்களின் பங்களிப்புடன் ஒரு லட்சம் சதுர அடி இந்த டிரஸ்ட் கட்டுமான பணிக்காக இடம்…
பீமரத சாந்தி விழாவில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு.,
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சகோதரர் பீமரத சாந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு. இளைஞர்கள் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சிரித்த முகத்தோடு ஓபிஎஸ் செல்பி எடுத்துக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலகப்…
திருவாலங்காடு மாதாகோவில் திருவிழா..,
மயிலாடுதுறை அடுத்த திருவாலங்காடு மாதாகோவில் தெருவில் அமைந்துள்ள உலக மீட்பர் ஆலய 12 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் 10 நாட்கள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இவ்விழாவில் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம்,திருப்பலி…





