• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

M.JEEVANANTHAM

  • Home
  • ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது . தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு பள்ளி கல்லூரி…

பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற பேரணி மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று உலக சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள்…

மயிலாடுதுறை கலைஞர் நகரில் தீவிபத்து

மயிலாடுதுறை கலைஞர் நகரில் தீவிபத்து ஒரு குடிசை வீடு சேதம். சவ ஊர்வலத்தின் போது வெடித்த வெடியால் தீ விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. கொழுந்துவிட்டு எரியும் தீயை பொதுமக்கள் அணைக்கும் நேரடி காட்சிகள். விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு…

ஒரு ரூபாய்க்கு அமுல் ஐஸ்கிரீம், அலை மோதிய மக்கள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று அனைத்திடங்களிலும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகமகளிர் தினத்தை முன்னிட்டு வள்ளலார் கோயில் அருகே அமைந்துள்ள தனியார் உணவகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் அமுல் ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் ஒரு…

மாணவிகள் பெண் காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் கல்லூரி மாணவ மாணவிகள் பெண் காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். சர்வதேச மகளிர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும்…

மயிலாடுதுறை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை அருகே குச்சிபாளையம் கிராமத்தில் இரண்டு மாதத்திற்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு,கண்டித்து மீண்டும் இரண்டாவது முறையாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைமேலகரம் ஊராட்சியில் குச்சிபாளையம் கிராமம் இருந்துள்ளது. இங்கே…

இல்லத்தை,கோயிலாக மாற்றம் செய்யப்படும் – மடாதிபதி பேட்டி

கிபி 16ஆம் நூற்றாண்டில், தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் அவதரித்த வீட்டை, ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி, மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது, இல்லத்தை குரு முதல்வர் கோயிலாக மாற்றம் செய்யப்படும் என மடாதிபதி பேட்டி அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை…

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ஷகிலா பானு…

தவறி குளத்தில் விழுந்த மூதாட்டி பலி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலுக்கு அருகே உள்ள ஐயன் குளத்தில் எல்லம்மாள் 62 வயது மூதாட்டி கால் தவறி குளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்திருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் – அபயாம்பிகை கோவில்…

அம்பேத்கர் உருவப் படம் கிழித்து, விசிக கொடிக்கம்பத்தை உடைத்ததை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே அம்பேத்கர் உருவப் படம் கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை உடைத்து தூக்கி எறிந்ததை, கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சாலை மறியல் மற்றும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை…