• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

M.JEEVANANTHAM

  • Home
  • நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்..,

நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்..,

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கலையரசன்.இவர் கூலி தொழிலாளி பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகள் இவருக்கு உள்ளனர். இவர் ஒரு விபத்தில் ஒரு காலை இழந்ததால்,கடந்த நான்கு மாதமாக வறுமையில் வாழ்ந்து வருகிறார்.இதனால் தனக்கு…

7 வயது முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை..,

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு, குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, மக்களை காப்பாற்றத் தெரியாத காவல்துறையை கையில் வைத்துள்ள…

பரமாச்சாரியா சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருவிழா..,

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தருமை ஆதீன கலை கல்லூரியில் தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருவிழா மணிவிழா நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூரை…

ஆதீன மடாதிபதியின் மணிவிழாவில் ஆர்.என். ரவி பங்கேற்பு..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாம் வயதை முன்னிட்டு மணிவிழா மாநாடு நேற்று துவங்கி பத்தாம் தேதி…

நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு..,

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் கிழாய் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங்க் தலைமையிலான…

சோலார் மின் நிலையத்தை துவக்கி வைத்த பராமாச்சாரிய சுவாமிகள்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மிஷன் மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சோலார் மின் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தருமபுர ஆதினம் – 27-வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக…

அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பாக அன்னதானம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் அருகிலும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வாயிலிலும் அன்புக்கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ் ஆம்புலன்ஸ் கருணாநிதி அவரது சொந்த செலவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அவருடன் அறக்கட்டளையின் செயலாளர் கனிவளவன்,வழக்கறிஞர்…

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..,

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், கூடுதல் பணி சுமை ஏற்படும் நிலையில் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று அரசு வருவாய் துறை ஊழியர்களுக்கு நெருக்கடி வழங்குவதாகவும், பெறப்படும் மனுக்களை இரவோடு இரவாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் செய்யப்படுவதால்…

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வருவாய்த் துறையினர், நீர்வள ஆதாரத்துறையினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த…

திருமணமான வாலிபர் படுகொலை, கள்ள உறவால் விபரிதம்!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல குத்தவக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35) இவருக்கும் அஞ்சலி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த உறவினரான ராஜா (எ) ராமச்சந்திரனுடன் லட்சுமணன…