• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

குமார்

  • Home
  • தேவரின் பெரிய சிலைக்கு பெரிய மாலை, மலர் அபிஷேகம்

தேவரின் பெரிய சிலைக்கு பெரிய மாலை, மலர் அபிஷேகம்

மதுரையில் தேவரின் பெரிய சிலைக்கு இன்று அணிவித்த மாலைகளிலேயே பெரிய மாலையை அணிவித்து, ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி பெரிய அளவில் மலர் அபிஷேகம் செய்தார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தேவரை…

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்தஅமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தங்கம்…

ஏழை எளியோருக்கு பரிசு பொருட்கள்

மதுரையில் பீஸ் பவுண்டேஷன் மற்றும் பீஸ்நிக்காஹ் மேட்ரிமோணியின் சார்பில், ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் ஏழை எளியோருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மதுரை சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள பீஸ்பவுண்டேஷன் மற்றும் பீஸ்நிக்காஹ் மேட்ரிமோனியின் தலைமை அலுவலகத்திலும் மற்றும் மேலூர் அருகே…

கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி…

போராட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளது தமிழக அரசு

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரையில் 12.10.24ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் அரசு உள்நோக்கத்தோடு எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளது என மாநில தலைவர் பாலுசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தை…

பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி

மதுரையில் விஜயதசமியையொட்டி பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி. நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு கொண்டாடப்படும் விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதற்காக குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் தினமாக, கோவில்கள் மற்றும் வீடுகளில் புனிதமாகக்…

பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா..!

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா, திருத்தேர் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமான பங்கேற்றனர். மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேர் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில்…

கோயிலில் 108 வீணை இசை வழிபாடு…

மதுரையில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப்பெருமாள் திருக்கோயிலில் 108 வீணை இசை வழிபாடு, பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரையில் அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப்பெருமாள் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவ விழாவில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை இசை வழிபாடு…

கோச்சடையில் 5 கே கார் கேர் நிறுவன திறப்புவிழா

மதுரையில் 5 கே கார் கேர் நிறுவனத்தின் மதுரையில் 5 கே கார் கேர் நிறுவனத்தின் 209 கிளை கோச்சடையில் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது.கிளை கோச்சடையில் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது.தென்னிந்திய அளவில், 200 க்கும் மேற்பட்டகிளைகளுடன் கார்கள் சர்வீஸ் மற்றும் அது…

காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே. வாசன் பேட்டி

வான்படை சாகச நிகழ்ச்சியை சென்னையில் நடத்த மத்திய அரசு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என்றும், ஆனால் தமிழ்நாடு அரசு முறையாக முன் ஏற்பாட்டு பணிகளை மேற்கொள்ளவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே. வாசன் தெரிவித்தார். மதுரையில் தமிழ்…