• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • எண்டோஸ்கோபிக் இதய அறுவை சிகிச்சை 2நாள் மாநாடு

எண்டோஸ்கோபிக் இதய அறுவை சிகிச்சை 2நாள் மாநாடு

மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பில் தனியார் விடுதியில் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக எண்டோஸ்கோபிக் இதய அறுவைச்சிகிச்சை 2நாள் மாநாடு நடைபெற்றது. எண்டோஸ்கோபிக் நவீன இதய அறுவை சிகிச்சை மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கிரிஸ்,உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட…

ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் முகூர்த்த கால் நடும் விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் 16ஆம் நாள் மண்டகப்படியாக வரும் செவ்வாய்க்கிழமை காவல்துறை குடும்பத்தார் சார்பாக திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.…

விழிப்புணர்வு உறுதிமொழி வாசித்த சமூக ஆர்வலர்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சேவாலயம் மாணவர் விடுதியில் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி உறுதிமொழி வாசித்தார். கல்வி, அறிவாற்றல்,…

விவசாயிகள் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார்கள் ரகுபதி புவனேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் தாமரை செல்வி,…

தனியாருக்கு சொந்தமான கழிவு பஞ்சு குடோனில் தீ விபத்து

திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பிரிவு சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கழிவு பஞ்சு குடோனில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்புகள் துறையினர் விரைந்து தீயணைத்தனர். திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் அருகே உள்ள தனியார்…

தட்டனூர் பொன் மகாமுனியாண்டி கோவில் திருவிழா

மதுரை கீழக்குயில்குடி தட்டனூர் பொன் மகா முனியாண்டி கோவில் திருவிழாவில்5 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு விருந்து நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழக்குயில் குடி அருகே உள்ளது தட்டானூர். இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு பொன் மகா முனியாண்டி…

வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலி..,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே,வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் 175 பேர் வேலை செய்து வந்தனர். வானில் வர்ண ஜாலம் காட்டும் பேன்சி ராக பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத…

அனுகிரகம் அமைப்பு விருதுகள் வழங்கும் விழா..,

சமூகம், இசை, ஆன்மிகப் பணிகளில் சிறந்து விளங்கிய 6 பேருக்கு, மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் 132வது ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மூன்று…

உணவு சாப்பிட்டபடி பேருந்தை இயக்கிய ஓட்டுனர்!!

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட குமரன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்த இயக்கி சென்ற ஓட்டுனர் தங்கம் என்பவர் சாப்பாடு…

தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு..,

மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்காக செல்வப் பெருந்தகை அணி சார்பில் உசிலம்பட்டியை சேர்ந்தசீதா என்ற பெண் வேட்பாளரும்மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரும் திருநகர் பகுதியைச் சேர்ந்த வித்யாபதி ஆகிய மூன்று பேரும் மும்முனை போட்டியில் இளைஞர்…