• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த தினம்..,

தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த தினம்..,

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள தியாகி விஸ்வநாததாஸ் 139வது பிறந்தநாளையொட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திருமங்கலத்தில் வாழ்ந்து வந்த சுதந்திரப்போராட்ட தியாகி விஸ்வநாததாஸ்.இவர் நாடக நடிகராக இருந்துகொண்டு 1919முதல் தனது மேடைப்பாடல் மூழமாக வெள்ளையர்களுக்கெதிரான பாடல்களைப்பாடி…

பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கிருதுமால் நதி கழிவு நீர்.,

மதுரை மவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் கீழத்தெரு புதுத்தெரு நடுத்தெரு பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் செல்லும் கிருதுமால் நதியை கடப்பதற்காக 20 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலம்…

திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்..,

மீனாட்சியை மகிழ்விக்கும் திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், மதுரையில் பாடப்பட்டது சிறப்பானது என ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பாராட்டினாள்.. பாபநாசம் சிவன் அவர்களின் மகள் கலைமாமணி டாக்டர் ருக்மிணி ரமணி அவர்கள் இயற்றி இசையமைத்த மதுரை மீனாட்சி திருக்கல்யாண பஞ்ச ரத்னம்…

இதய நோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு..,

விருதுநகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை இவர் விருதுநகரில் உள்ள ஒரு வங்கியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவருக்கு திடீரென இதய நோய் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக மதுரை காளவாசல் அருகே தேவகி மருத்துவமனையில்…

இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கி கஞ்சா பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து மதுரை வரியாக ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தவுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலைமான் சரக காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது…

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடமாற்றம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரியார் பாசன கால்வாய் அருகில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் முன்பகுதியில் உள்ள இரண்டு கட்டிடங்கள் 1982ஆம் ஆண்டு கட்டப் பட்டது. ஆனால் அதில் இன்று வரை எந்தப் பழுதும் ஏற்படவில்லை. இந்நிலையில்…

இணைப்பை துண்டித்து பழுதை சரி செய்யும் பணி..,

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் தேதி உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதும் பலத்த காற்று காலை முதல் வீசி வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் கீழே விழுந்தும் மின் இழப்புகள் ஒன்றோடு ஒன்று…

தப்பிக்க முயன்றதால் மருத்துவமனையில் அனுமதி..,

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வி.சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் என்பவரது மகன் பிரபாகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற பட்டியலின இளைஞர் வேறு சமூகத்தைச்…

செல்போன்உரிமையாளரை திட்டி கொலை மிரட்டல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வணங்காமுடி இவர் தனது கடையில் கண் காணிப்பு கேமரா மூலம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை எடுத்து சமூக…

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்..,

ஆபத்து என்று தஞ்சம் புக வேண்டிய காவலர்கள் நம்மை காப்பாற்றுபவர்கள் என நம்பிக்கையில் இருந்தால் காவல் நிலையத்தை சூறையாடுகிறார்கள் காவல்துறை மீது குண்டல்களுக்கும் ரவுடிகளுக்கும் பயம் எங்கே போனது. குற்றவாளிகள் செய்கிற குற்றங்களுக்கு சட்டசபையில் முதலமைச்சர் நியாயம் கற்பிக்கிறார் முதலமைச்சர் மு…