• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சவாரிக்கு வந்த காரை மடக்கி பறிமுதல்..,

சவாரிக்கு வந்த காரை மடக்கி பறிமுதல்..,

மதுரை விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர் அவர்களின் சேவைக்காக மதுரை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகை கார் ஓட்டுநர்கள் உரிமம் எடுத்து சவாரி அடித்து வருகின்றனர். உரிமம் பெற்ற வாகனங்களை தவிர்த்து மற்ற…

பாதாள சாக்கடைப் பணி அமைச்சர் ஆய்வு..,

மதுரை மாவட்டம், மாநகராட்சி வார்டு 5,  நாராயணபுரம், வாசு நகர் முதல் தெருவில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வுசெய்தார் . மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர்…

ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,

ஸ்டாலின் திமுக ஆட்சி சக்கரம் சூழல்கிறதோ இல்லையோ அரசு பஸ்ஸின் சக்கரங்கள் துண்டாகி தனியே ஓடிக்கொண்டிருக்கிறது.. மதுரையில் இருந்து சென்ற அரசு பஸ் கடையநல்லூர் அருகே இரண்டு சக்கரங்கள் கட்டாகி ரோட்டில் ஓடி, பயணிகள் எல்லாம் காயமடைந்தனர். இந்த செய்தி இதுவரை…

விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி..,

மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள கூட்டம் மையத்தில் மதுரை விமான நிலைய பொறுப்பு இயக்குனர் இளம்பரிதி மதுரை விமான நிலைய மத்தியத் தொழில் பாதுகாப்பு உதவி கமாண்டன்ட் கமல்குமார் திமற்றும் பல்வேறு விமான நிறுவன அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு…

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக தலைவர்கள் வேல் பூஜை

மதுரையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக தலைவர்கள் பல்வேறு புனித இடங்களில் இருந்து வேல் பூஜை செய்து மாநாட்டிற்கு கொண்டு சென்று வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் மதுரை திருநகரில்…

உலக யோகா தினத்தில் முக்குலத்தோர் மாணவர்கள் ..,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 1250 பேர் திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் யோகா நிகழ்ச்சி. போரில்லா உலகை முன்னிலைப்படுத்துவோம் என்பதை கருத்தில் கொண்டு உலகில் அன்பும் அரவணணப்பு சகோதரத்துவ நிகழ்வுக்கு…

துணை ஆணையர் அலுவலகத்தில் மனு..,

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் வேள்வி சாலையில் முதலில் தமிழர்களை வேள்வி நடத்த அனுமதித்த பிறகு சமஸ்கிருத வேள்வியாளர்களை அனுமதிக்க வேண்டும். மூலவர் கோபுரம் மற்றும் ராஜ கோபுரத்திற்கு எத்தனை இடத்தில் குடமுழுக்கு அருள் நீரை எத்தனை பிராமண சமஸ்கிருத சிவாச்சாரியார்கள் நடத்துகிறார்களோ…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025

https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. திருப்பரங்குன்றத்தில் விபூதியை அளித்த திருமா … முருகன் மாநாட்டை தடுக்க சதியா? https://arasiyaltoday.com/book/at200625…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025

https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. வஞ்சிக்கப்படும் திருமங்கலம் மருத்துவமனை … போராட்டத்திற்கு தயாராகும் ஆர்.பி. உதயகுமார் https://arasiyaltoday.com/book/at200625 👆…

சேவை செய்து அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்..,

தனது அமைச்சர் பதவி காப்பாற்றிக்கொள்ள எடப்பாடியார் மீது கேலி சிதரத்தை வெளியிட்ட ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின்…