தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க பாருங்கள் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..,
மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநட்டிற்காக…
அவனியாபுரம் ராணி மங்கம்மாள் நகர் பொதுமக்கள்.., அடிப்படை வசதி இல்லாமல் சாலையில் நாற்று நடும் போராட்டம்…
நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்து தீவில் வசிப்பது போல் அடிப்படை வசதி இல்லாமல் அரசுக்கு சாலையில் நாற்று நடும் போராட்டம் மூலம் கோரிக்கை விடும் அவனியாபுரம் ராணி மங்கம்மாள் நகர் பொதுமக்கள் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுதிருப்பரங்குன்றம் அவனியாபுரம் ராணி…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஓய்வு பெற்ற வருமான வரி அதிகாரி படுகாயம்…
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சந்திப்பு. இதில் வெங்கட் ரங்கன் வயது 70 ஓய்வு பெற்ற வருமான வரி அதிகாரி, மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பைபாஸ் சாலை…
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநர் – முன்பை விட பாதுகாப்பை பலப்படுத்திய காவல் துறையினர்….
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் பட்டமளிப்பு…
தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை, மருத்துவமனையில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் சந்தித்து நலம் விசாரித்தார்…
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது திருப்பத்தூரிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது இதில் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் அவர்கள் சந்தித்து…