• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இளைஞர் பலி..,

இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இளைஞர் பலி..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காங்கேய நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நமகோடி மகன் விஜயகுமார் வயது 32. கொத்தனார் வேலைபார்த்து வந்தார்.இவருக்கு திருமணமாகவில்லை. தற்போது மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது இரு சக்கரவாகனத்தில்…

நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி வகுப்பு..,

மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் ,2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி வகுப்பினை , மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் தொடங்கி…

மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் எம்.வி. எம் மருது பாண்டியன், பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மாலை…

“காமராஜர் பிறந்த நாள் விழா”..,

“காமராஜர் பிறந்த நாள் விழா” மதுரை மாவட்டம் தென்னிந்திய நடிகர் சங்க சார்பாக ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

மாலை அணிவித்து மரியாதை செய்த அதிமுகவினர்..,

மதுரை மாவட்டம் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய…

சோழவந்தானில் காமராஜரின் பிறந்தநாள் விழா..,

கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுமதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் பள்ளி நிர்வாகங்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் சோழவந்தான் நாடார் உறவின்முறை சார்பாக அவரது…

நிர்வாகம் மற்றும் காவல்துறை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

இன்று மேலூரில் தமிழர் மக்கள் இயக்கத்தின் சார்பாக சூழலியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கம்பூர் க.செல்வராஜ் மீது பொய்யாக புனையப்பட்டுள்ள தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பொய்யான வழக்கை ரத்து செய்யக்கோரியும், உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசையும்மதுரை மாவட்ட…

மக்களின் நம்பிக்கை இழந்த ஸ்டாலின் திமுக அரசு..,

ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதில் ஒரு கின்னஸ் சாதனை படைத்து வருவதை நாம் நன்றாக அறிவோம் இன்றைக்கு அதனுடைய தொடர்ச்சியாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்றைய துவங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவர்கள் அப்படியானால் மக்களுடன் முதல்வர் என்று ஏற்கனவே தொடங்கிய அந்த…

திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு…

மதுரை, திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் பத்தாவது ஆண்டு புதிய நிர்வாகிகள்பதவியேற்பு விழா நடைபெற்றது. ரோஸ் அரிமா சங்கத் தலைவராக விஜயபாண்டி பொறுப்பேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ராதாகிருஷ்ணன் சேவை திட்டங்களை…

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழக்கு விழா!!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் V.V.ராஜன் செல்லப்பா பேட்டி அளித்தார். சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை அளித்திருக்கலாம். ஆனால் அறநிலைத்துறை திருப்பரங்குன்றம் மட்டும் விடுமுறை அளித்து இருக்கிறது.…