• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ரசிகர்கள் சிறப்பு வழிபாடு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ..,

ரசிகர்கள் சிறப்பு வழிபாடு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டும் உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாவதை யொட்டியும் அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்து இனிப்பு…

மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, குலசேகரன் கோட்டை பொன் பெருமாள் கண்மாய் பகுதியில் வனம் நலம் இயக்கம் சார்பாக 80 புங்கை,15 நாவல்,2 அத்தி,10 அரச மரம்,15 புளியமரம் 1 ஆலமரம் என 123 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.…

ஆலோசனை செய்து விரைவில் நிதி பெற்று தருவார்..,

நைனார் நாகேந்திரனுக்கு என்ன செய்கிறார்கள் என பாதி தெரியாது. ஆர்எஸ்எஸ் பின்னணியுடன் தேர்தல் ஆணையம் தான் செய்யப்படுகிறது. பாஜக தலைமைக்கு சப்பை கட்டுவதாக நினைத்துக்கொண்டு தமிழக வாக்காளர்களின் உரிமையை பறிக்கிறார்கள். -விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி மதுரை பெருங்குடி பகுதியில்…

தமிழகம் கட்சி போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறும்..,

மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: சென்னையில் போரட்டத்தில் ஈடுபட்டு…

காயல் அப்பாஸ் சுதந்திர தின வாழ்த்து !

1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும், நிற்கும் தினமாகக்கருதபடுகிறது. அந்த நாள் நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் மற்றும் ஒரு தொடக்கத்தின் தொடக்க நாள் என்று சொன்னால் அது மிகையாகாது ஏனென்றால் இறையான்மை…

நள்ளிரவில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் அவதி..,

மதுரை மாநகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் பெரியார் நிலையம் உள்ளிட்ட தென்பகுதிக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் இரவு நேரங்களில் குறைந்த அளவை இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சுமார் 11 மணியிலிருந்து இரண்டு மணி மூன்று மணி வரையில் இரண்டு…

அகண்ட இந்து ராஷ்ட்ரா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் அகண்ட இந்து ராஷ்டிரா அமைப்பின் நிறுவனர் கருணாநிதி தலைமையில் மனு அளித்தனர். அதில் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆவணங்கள் உள்ளது மேலும் ஆடு, கோழி பலியிடும்…

பேருந்து வராததை கண்டித்து போராட்டம்..,

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 26 எச் என்ற அரசு பேருந்து தினசரி ஒன்பது முறை காலை 6:30 ஏழு…

பொதுமக்களுக்கு தேவையானவற்றை இடிக்க கூடாது..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நீர்ப்பிடி பகுதியான கம்மாய் கரையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் கடைகளை அகற்ற தனக்கன் குளத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவர் உயர்நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாக கூறி வருவாய்…

தேசிய அளவில் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி …

அகில இந்திய செசின்கான் இசின்ரியூ கராத்தே சங்கத்தின் தேசிய செயலாளர் ரென்சி செல்வகுமார் விழா நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தினார்.அகில இந்திய தலைமை பயிற்சியாளர் கோஷி சக்திவேல், தஞ்சாவூர் செல்ல பாண்டியன் நடிகர் கராத்தே ராஜா உட்பட பலர் நடுவர்களாக இருந்து…