• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சாதுமிரண்டால் காடு தாங்காது பொறுமைக்கும் எல்லை உண்டு..,

சாதுமிரண்டால் காடு தாங்காது பொறுமைக்கும் எல்லை உண்டு..,

எடப்பாடியார் திருமங்கலம் தொகுதிக்கு எழுச்சிபயணத்தின்போது2 லட்சம் மக்கள் பங்கேற்று வரவேற்பு அளிப்பார்கள். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சிறு பிள்ளைத்தனமாக செயல்பட்டு வருகிறார். சாதுமிரண்டால் காடு தாங்காது பொறுமைக்கும் எல்லை உண்டு. பொறுத்தார் பூமிஆள்வார் என்ற சத்திய வார்த்தைக்கு…

சுற்றுச்சூழலை பாதுகாக்க பனை விதையில் விநாயகர்..,

விநாயகர் சதுர்த்தி யினை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பனை விதையில் விநாயகர் பொம்மையினை செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியினை பசுமை செயற்பாட்டாளர் மதுரை மாவட்டம் சேர்ந்த அசோக்குமார் ஆகிய நான் துவங்கியுள்ளேன். விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன…

ஆங்கில உச்சரிப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேசும் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் கருத்தரங்கு சந்திரன் பேலஸ் மகாலில் நடைபெற்றது. ஜே சி ஐ மதுரை மீனாட்சி தலைவர் சொர்ணாம்பிகா…

போக்குவரத்து நெருக்கடிகளால் பொதுமக்கள் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது இங்கு சுமார் 30,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

விஜயின் உரை அனல் பறக்கும் உரையாக இருக்கும்..,

மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்காக இரண்டாம் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தவெக தொண்டர்களுக்கு தலைவருக்கு என்னுடைய அன்பார்ந்த மனமார்ந்த…

எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் மனு..,

108 ஆம்புலன்ஸ் தொமுச இன்று எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் மனு மதுரை SP அவர்களிடம் வழங்கப்பட்டது பொருள்:- தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் 108 தொழிலாளர்கள் சார்பாகவும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் வழங்கப்பட்டது.…

நாளை விஜய் கொடியேற்றுவது சந்தேகமே..,

மதுரை மாவட்டம் பாரப்பட்டி நாளை நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் 100 அடி கொடியேற்றம் கம்பம் பொருத்தும் பொழுது பெல்ட் அறுந்து விழுந்த விபத்தான நிலையில், ஆயிரம் கிலோவுக்கு அதிகமான அந்த கம்பத்தை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.…

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!!

தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநாடு நாளை மதுரையில் விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம்…

பெயர் பலகையை அகற்றியதால் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த வாரம் வந்து திறந்து வைத்த பெயர் பலகையினை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வருவாய் மற்றும் காவல்துறையினர் அகற்றினர். பொது…

முகாமிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தமிழகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புமுகாம் கடந்த ஜுலை மாதம் 15-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு மண்டபம், நாற்காலிகள் ஒலிபெருக்கி, கம்ப்யூட்டர், பந்தல், உணவு, 30 ஸ்டால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒரு முகாமிற்கு குறைந்தபட்சம்…