பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ராஜா வயது (37). இவரது உறவினர் ஒருவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த சில மாதங்கள் முன்பு கட்டாய காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசார்…
மின்கம்பத்தை மாற்றி அமைக்க மக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் 13 வது வார்டு சிவன் கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது இந்த அலுவலகத்திற்கு முன்பு உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மின் வயிர்களும் குறுக்கும் நெடுக்கமாக உள்ளதால் எப்போது…
காதணி விழாவில் அசத்திய திண்டுக்கல் தாய் மாமன்கள்..,
திருப்பரங்குன்றம் அருகே புதுக்குளம் பிட் ( முத்துப்பட்டியை) சேர்ந்தவர் விக்னேஷ் இவர் பரவை மார்க்கெட்டில் காய்கறி வியாபரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா அரசுபள்ளி ஆசிரியை இவர்களுக்கு ஆதேஷ் விக்ரம் (வயது 8), சாய் ஸ்ரீ (வயது 6) என்று…
திமுகவினர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்.
மதுரை பாரபத்தி பகுதியில் கடந்த 21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது அதில் மத்திய மாநில ஆளுங்கட்சிகளை விமர்சனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் உரை அமைந்தது. இதனை கண்டிக்கும் வகையில் திமுகவினர் தொடர்ச்சியாக விஜய்க்கு எதிராக…
கோயில் தொழிலாளர்கள் யூனியன் சங்க கூட்டம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை மாவட்ட திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சங்க கூட்டம் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுக்கு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 10ஆம் தேதி மதுரை இணை ஆணையர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு…
பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி மருத்துவ முகாம்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்காக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் திட்டம் துவக்க விழா அலங்காநல்லூில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் வெங்கடேசன் எம் எல்…
சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
திருப்பரங்குன்றம் பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த பட்டமளிப்பு விழாவில் 20 21 முதல் 2022 வரை பயின்ற 463 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர் இதில் 69 மாணவ மாணவிகள் முதுகலை…
நவநீத கிருஷ்ணன் கோவிலில் உற்சவ விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ ஆறாவது நாள் விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அருகிலிருந்து சீர்வரிசை சுமந்து வந்தனர் தொடர்ந்து…
நவீன மின் எரிவாயு தகன மேடை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வைகை ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணி நிறைவடைந்து மின் எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். மூலதன மானிய…
புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை வெங்கடேசன் பங்கேற்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் 1.52 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்வதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் சோழவந்தான் வெங்கடேசன் எம்…








