விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அன்னதானம் வழங்கி அஞ்சலி…
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அன்னதானம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி…
விஜய் ஒரு எதிரியை தீர்மானித்து வைத்திருக்கிறார்-சீமான்..,
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய போது; – இந்த போராட்டம் மூன்று நாட்களாக அல்ல நீண்ட காலமாக கோரிக்கை வைத்து ஆசிரியர்கள்…
இந்திய கலாச்சாரத்தை பின்பற்றச் செய்வது பெற்றோர் கடமை..,
மேலைநாட்டு கலாச்சார மோகத்தில் விழுந்து விடாமல், இந்திய கலாசாரத்தை குழந்தைகள் பின்பற்றச் செய்வது பெற்றோர் கடமை என திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார். பேனாக்கள் பேரவை சார்பாக திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி, சென்னை அண்ணா…
முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பு..,
மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பானது இன்று சுந்தர்ராஜபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது இதில் 1995 பத்தாம் வகுப்பு மாணவர்களும் 1997 12 ஆம் வகுப்பு மாணவர்களும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில்…
சிறுமலை வனப்பகுதியில் நள்ளிரவில் காட்டு தீயால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி பகுதியில் சிறுமலை அடிவார பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நள்ளிரவில் அவ்வப்போது காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோல் இந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் உள்ள மலையில் நேற்று திடீரென நள்ளிரவில் காட்டுத்தீ…
வைகை எக்ஸ்பிரஸ் பயண நேரம் 25 நிமிடம் அதிகரிப்பு..,
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 25 நிமிடம் அதிகரிக்கப்பட்டு பயன அட்டவணையை தெற்கு ரயில்வே மாற்றியுள்ளதாக ரயில் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் அதிவேக இன்டர்சிட்டி ரயில்களில்…
திருப்பரங்குன்றம் அருகே இலவச மருத்துவ முகாம்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் 1வது ஊராட்சி, கூத்தியார்குண்டு மந்தைத் திடலில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை டாக்டர் குமரேசன்…
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வழிபாடு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. கார்த்திகை மாதம் மாலை அணிந்த பக்தர்கள் விரதத்தை துவக்கி தினந்தோறும் இரவு பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். வைகையாற்றில் ஆறாட்டு விழா படி…
மலை மேல் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பி.டி.ஆர்.நகர்2-வது வை சேர்ந்தவர் ஹரி பிரசாத் ( வயது 25) இவர் நேற்று தென்பரங்குன்றம் பகுதி சார்ந்த திருப்பரங்குன்றம் மலைமேல் ஏறி உள்ளார். பின்னர் அவர் மதுகுடிபோதையில்மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய…
மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்..,
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள ஹார்விபட்டி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மதநல்லிணக்க பிரச்சார பேரணி ஹார்விப்பட்டி கலையரங்கத்தில் தொடங்கி திருநகர் இரண்டாவது விருத்தம் வரை மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் நடைபெற இருந்தது.…




