• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • குழந்தைகள் தின விழா..,

குழந்தைகள் தின விழா..,

மதுரை மாநகர் காவல் துறையின் சார்பாக.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பணியாற்றிய பெருமை மிக்க சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பின் மாணவ பிரதிநிதிகளை அழைத்து குழந்தைகள் தின…

ஆர் பி உதயகுமாரிடம் வாழ்த்து பெற்ற பாண்டுரங்கன்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் புதுப்பட்டி கிளை கழகச் செயலாளரும் முன்னாள் அலங்காநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான புதுப்பட்டி பி பாண்டுரங்கன் வருகின்ற 2026 இல் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சி அமைக்கும்…

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப திருவிழா..,

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 25ஆம் தேதி காலை 10:40 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் போது தினமும் சுப்பிரமணியசாமி தெய்வானை…

மாற்றுத்திறன் பள்ளியில் ஊக்கமும் உணவும்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக கருணை தினம் முன்னிட்டு கேகே நகர் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாற்றுத் திறன் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமும் உணவும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் உணவு வழங்கி பேசுகையில்:மாற்றுத் திறன்…

நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில் முதல்முறையாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு கீழமட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த…

சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பைரவ அஷ்டமி விழா..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாலம் மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் பைரவர் பிறந்த தினமான வைக்கத் அஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அறக்கட்டளைதாரர் பெரியகுளம் காசுக்கார…

பொதுமக்கள் செல்ல பாதை அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் சோழவந்தானின் முக்கிய பகுதியாக உள்ள பேருந்து நிலையப் பகுதியில் அரசு மருத்துவமனை சார் பதிவாளர் அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அரசு கால்நடை…

புட்டபர்த்தி சாய்பாபாவின் 100 வது பிறந்தநாள் விழா..,

புட்டபர்த்தி சாய்பாபாவின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத யாத்திரை நடைபெற்றது. புட்டபர்த்தி சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மதுரை மாநகர் முழுவதும் ஒவ்வொரு பிரேம வாகினி என அழைக்கப்படும் ரத யாத்திரையானது நடைபெற்றது. இதில் மதுரை மாநகர்…

ஆக்கிரமிப்புகளை அகற்றுவற்கான பணிகள் துவக்கம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்ட சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில்…