திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழா கொடியேற்றம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.இவ்விழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு பிரசாந்த்சர்மா தலைமையில் யாகபூஜை நடந்தது. இந்த வருட பொறுப்பாளர் பரம்பரை அறங்காவலர் அர்ச்சுனன் திருவிழா…
உலக பூமி தினம் விழிப்புணர்வு பேரணி..,
மதுரை சுற்றுச்சாலை அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள அமிகா ஹோட்டலின் கிரீன் மதுரை (பசுமை மதுரை) இயக்கம் சார்பில் ஏழாவது ஆண்டு உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது .. உலகம் நவீன மயமாக்குதல் எதிரொலியாக இயற்கையை அழித்து சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் வகையில்…
மருத்துவமனைக்கு வந்த கார் திடீரென தீ விபத்து..,
மதுரை மாவட்டம் வேடர் புளியங்குளம் V.P சித்தன் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் மகள் ஸ்விப்ட் காரை ஒட்டி வந்துள்ளார்.திருநகர் 2வது நிறுத்தத்தில் காரை நிறுத்தி சுந்தர மூர்த்தி மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். கார் என்ஜினில் இருந்து புகை வருவதை…
மதுரை அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா..
மதுரை அருகே மேலூர் உள்ளது அரியூர்பட்டி கிராமம். உள்ள சாத்த அய்யனார் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. மீன்பிடித்தல் திருவிழா நடத்தப்படும் என சமூக வலைத்தளங்கள மூலம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் திருச்சி சிவகங்கை, திண்டுக்கல்,…
முதல்வருக்கு நன்றி தெரிவித்த சங்கம்..,
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர், அலுவலர்களுக்கு 2% சதவீத அகவிலைப்படி உயர்த்தியதற்கும், திருமண முன் தொகை, வீடு கட்டுவதற்கு முன் தொகை உள்ளிட்ட பல்வேறு முன்பண தொகையை உயர்த்தியதற்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தமிழக…
வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒருவர்..,
முன்னதாக காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிர வாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். நிர்வாகிகள் இல்லாமல் “தனி ஒருவராக “செய்தியாளர் சந்திப்பில் சேக்தாவூது கூறியதாவது, வக்பு சொத்துக்கள் மீட்கப்பட்டால் ஏழை எளிய மக்கள் மக்கள் பொருளாதாரத்தில்…
அரசுக்கு, தொழிற் சங்கம் நிர்வாகி நன்றி..,
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 1.1. 2025 முதல் 2% சதவீத அகவிலைப்படியை வழங்கியதற்கும், 1.10. 2025 முதல் ஒப்படைப்பு விடுப்பு (சரண்டர் ) வழங்கியதற்கும், பண்டிகை கால முன்பணமாக ரூ. 10,000…
தமிழக வெற்றி கழகம் சார்பாக மோர் பந்தல் ..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீ மோர் பந்தல் ஆரோக்கிய அன்னை திருத்தலம் முன்பாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு , மாவட்ட கழகச் செயலாளர் விஷால்…
தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் கல்லை கூட பொன்னாக்கலாம்!!
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம் மதுரை ஜே சி ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. சங்கத் தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு…
ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய்.,
மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டு பகுதியான நடுத்தெருவில்கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த ஒரு…








