• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • எஸ்.பி.பாலசுப்பிரமணியன் நினைவு அஞ்சலி..,

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் நினைவு அஞ்சலி..,

இசை மேதை மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் தலைவர் நெல்லை பாலு தலைமையில் ஆடிட்டர்…

மின் வயர்களை மாற்றி அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் குடியிருப்பு மாடி பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றி அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை…

சிபிசிஐடி உண்மையை வெளி கொண்டுவர வேண்டும்..,

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் சரவண மருது. சினிமாவில் துணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தவர். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட சரவணமருது இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்…

தொகுதி எம்எல்ஏ இல்லாமல் பார்வையிட்ட துணை முதல்வர்..,

தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேனூர் ஊராட்சிக்குட்பட்ட கட்டப்புளி நகர் கிராமத்தில் 6.75 ஏக்கர் பரப்பளவில் தேனூர் கிராம மக்கள் 119, வீடில்லாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 117 , மாற்றுத்திறனாளிகள்…

உதயநிதி கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்துவாரா? ஆர்.பி. உதயக்குமார்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராமத்தில் கிரஷர் குவாரி அமைப்பதற்கு அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி,நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில்…

பெற்றோர்கள் துணை முதலமைச்சருக்கு கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பாரம்பரியமிக்க தொகுதியாகும் இந்த தொகுதி வடக்கு பகுதியில் உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் மேற்கு பகுதியில் நிலக்கோட்டை தொகுதி அருகிலும் கிழக்கு பகுதியில் மதுரை கிழக்கு தொகுதி மற்றும் மதுரை மேற்கு தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதி ஆகியவற்றின்…

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..,

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர், ஆணையர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பின்னர்…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை..,

இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இன்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை…

மதுரை மாநகராட்சியில் 200 கோடி வரி முறைகேடு-ஆர்.பி.உதயகுமார்..,

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியீட்ட வீடியோ பதிவில் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் ஆய்வு கூட்டத்தை முடித்துக் கொண்டு மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார் அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் வளர்ச்சி பணிகுறி த்து…

விஜய்க்கு கூட்டம் கூடுகிறது அது வாக்காக மாறுமா?ஓபிஎஸ் பேட்டி..,

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், அண்ணாமலை என்டிஏ கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு: தற்சமயம் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பிரிந்து போனவர்கள் வருவதை வரவேற்கிறோம்…