ஆவேசப்பட்டு பேசிய அண்ணாமலை..,
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில்: பாஜகவின் ஏடீம் திமுக என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு: விஜய் இடம் கேளுங்கள் அவரைத்…
தரையிறங்கி மீண்டும் மேலே சென்றதாக விமானம்..,
சென்னையிலிருந்து 12:40 மணிக்கு மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் இன்னும் 45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். இந்த நிலையில் மதுரை விமான…
குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக வந்த நடிகர் தனுஷ்..,
தேனி மாவட்டத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் சொந்த ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த நடிகர் தனுஷ். அவருடன் அவரது சகோதரர் இயக்குனர் செல்வராகவன் அவரது மனைவி குழந்தை மற்றும்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒவியப்போட்டி..,
அக்டோபர்-2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான ஒவியப்போட்டி காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பாக மதுரை அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் சேக்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி பெ.துர்கா முதல் பரிசு 1000 ரூபாய் காசோலையும்,சான்றிதழும் பெற்றார்.மேலூர்…
பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம்..,
சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல் நடைப் பயணம் எட்டில் பிரான்மலை மற்றும் பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவகங்கை தொல்நடைக் குழுவினர் பொதுமக்களிடத்தும் மாணவர்களிடத்தும் தொன்மையை வெளிப்படுத்தி அதன்…
திமுக கவுன்சிலர்களின் கணவர்கள் தலையிடுவதாக குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் திமுக 12 அதிமுக 6 என கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சியின் 1.2 மற்றும் 14 ஆகிய வார்டு திமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை…
தென்கரை சங்கர மடத்தில் லலிதா ஹோமம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி நிறைவு நாள் விஜயதசமியை முன்னிட்டு லலிதா ஹோமம் நடைபெற்றது. சங்கர மட வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி லலிதா ஹோமம் மற்றும் அர்ச்சனைகள் செய்தார். தொடர்ந்து கன்னிகா பூஜை, சுகாசினி பூஜை…
உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்..,
மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கம் 13 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் கலந்து கொண்டு…
ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!
விஜயதசமியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி வளாகத்தில் பழங்குடியின குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று (02/10/25) நடைபெற்றது. மேலும் ஆதியோகி, தியானலிங்கம் தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். நம்முடைய பாரத…
விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்..,
பண்டிகையின் ஒன்பதாம் நாளான நேற்று விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி உடன் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியின் போது குழந்தைகளை முதன்முதலாக மழலையர் பள்ளியில் பெற்றோர்…





