பேருந்து நிலையத்திற்குள் பாரபட்சம் காட்டுவதால் பயணிகள் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த நிலையில் பல பேருந்துகள் பேருந்து நிலையம் வராததால் பயணிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராத காரணம் குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம்…
ஐயப்ப சுவாமி கோவிலில் 4 பேர் கொண்ட தீர்மானம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நல சங்கம் சார்பாக தலைவர் விமல் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விழாக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 2025 _26 ஆம் ஆண்டு விழா காலத்தை சிறப்பாக…
தமிழ்நாடு கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்..,
கொடைக்கானல் செல்வதற்காக மக்கள் நீதி மையம் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கமலஹாசன் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கமலஹாசன் கூறுகையில்: அதை விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும். (Look at it critically). தமிழ்நாடு…
சக கபடி வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்த கபடி வீராங்கனை..,
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கபடி போட்டியில் காயமடைந்த 8 பேர் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள (வேலம்மாள்) தனியார் மருத்துவமனையில் மருத்துவ விபத்து காப்பீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கபடி வீராங்கனை சென்னை கண்ணகி…
நிழற் குடைகள் அமைத்து தர எம் பி க்கு கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் நிழற் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் மாணவ மாணவிகள் வியாபாரிகள் என பேருந்துக்காக காத்திருக்கும் பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் ஒவ்வொரு பேருந்து…
தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் காயல் அப்பாஸ் வாழ்த்து !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது . 1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான நவம்பர் 16 தேசிய பத்திரிகையாளர்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு ஆண்டு தோறும்…
சென்னை – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..,
மதுரை செல்ல சென்னை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வை. கோ, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற தனது நெருங்கிய நண்பர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த வைகோ, “பீகாரில் கிடைத்த வெற்றி போல,…
தேனி ரயில் மோதி விபத்து..,
மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்து தேனி மாவட்டம் போடி செல்லும் ரயிலானது நாள்தோறும் இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த ரயில் இன்று காலை 8.20 மணிக்கு மேல் மதுரை பழங்காநத்தம் – போடி லைன் தண்டவாள பகுதியில் மதுரை போடிலைன் பகுதியை சேர்ந்த…
குடிநீர் கிணற்றில் ரசாயன கழிவுகள்..,
மதுரை விமான நிலையம் அருகே பூந்தோட்டம் அன்பழகன் நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசிக்கின்றனர். மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் விவசாய நிலங்களும் உள்ளது. இப்பகுதியில் நடுவே பழமை வாய்ந்த விவசாய கிணறு ஒன்று இப்பகுதி மக்களுக்கு நீர்…
போடி தொகுதியை கைப்பற்றும் முதல்வரின் கனவு பலிக்காது..,
பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு: ஜனநாயக கட்சியை கூட்டணி தான் வெற்றி பெறும் என்று…





