ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாகவும் குவைத் தூதரகம் சார்பாகவும் நேற்று கிட்டத்தட்ட 24 உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முக்கிய நிகழ்வாக குவைத் தூதரக அதிகாரி மிசஸ் பரிமிதா திருபாதி அவர்கள் தீவிரமுயற்சி நாளும் குவைத் தமிழ் மக்கள் சேவை…
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் திருச்சி கிழக்குத் தொகுதி வேட்புமனுத் தாக்கல் இன்று மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்று முடிந்தது. திருச்சி முழுவதும் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகம், தமிழகம் முழுவதும் ஒரு பெரிய மாற்றத்திற்கான அலை வீசுவதை…
கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது ஏ.ஐ., தொழில்நுட்பம்
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை…
இந்த தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சியே இருக்காது..,
தமிழக வெற்றி கழகத்தின் திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவித்த பிறகு முதன்முறையாக மதுரை வருவதற்கு தமிழக வெற்றிக்கழக இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் அவருக்கு…
ராஜன்செல்லப்பா தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி..,
மதுரை வில்லாபுரம் பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி MLA ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. அறிவில்லாத புறம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா…
ஆட்டுக்கடாயுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, இன்று வித்தியாசமான முறையில் மாட்டுவண்டியில் ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாயுடன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாரம்பரிய வேளாண்மை மற்றும்…
கண்மாய் கரையில் அமைந்துள்ள பைபாஸ் ஐந்தே மாதங்களில் சேதம்..,
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரை ரூ. 42 கோடியில் அமைத்த புதிய தார்ச் சாலை ஐந்தே மாதங்களில் சேதமடைந்துவிட்டது. திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டையொட்டி தென்கால் கண்மாய் கரையோரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 3 கி.மீ.,-க்கு புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டது. ஒரு…
மதுரை தொகுதிக்கு என தனி ஆம்புலன்ஸ்-அதிமுக வேட்பாளர் சரவணன் வாக்குறுதி..,
மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார், அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்ப்பளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- 234 தொகுதியிலும் எடப்பாடி யார் சொன்னதை போல 200 தொகுதிகளை வென்றெடுப்போம்.…
திமுகவுடன் மறைமுக அதிமுக பாஜக கூட்டணியா?இந்துமக்கள்கட்சி வருத்தத்துடன் அறிக்கை!
தமிழகத்தில் கடந்த காலங்களில் பாஜகவை நோட்டா கட்சி என்று பாஜகவை அழைத்து தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என்று இங்குள்ள சனாதன எதிர்ப்பு சக்திகள் பாஜகவை கேலியும் கிண்டலுமாக விமர்சித்து வந்தனர். அதனை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக முன்னால் ஐபிஎஸ்…
மதுரையில் ஸ்ரீராமநவமி உற்சவம்: பக்தர்கள் தரிசனம்..,
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் சாலையில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோயிலில், ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள், அணுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டாபிஷேக ராமபிராமனுக்கு…



