• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை கிளை மூன்றாவது நீதிபதி அதிரடி தீர்ப்பு..,

மதுரை கிளை மூன்றாவது நீதிபதி அதிரடி தீர்ப்பு..,

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழி பலியிட தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி ரபித்த உத்தரவை உறுதிப்படுத்தி மூன்றாவது நீதிபதி விஜயகுமார் உத்தரவு. திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் என்று…

தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய மாணவன்..,

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மும்பையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் கிரிக்கெட்…

மக்கள் சந்திப்பு பிரச்சாரம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலட்சுமி திருமாறன்2026 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாகவே வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை பகுதியிலும் கரட்டுப்பட்டி கருப்பட்டி நாச்சிகுளம் பகுதியிலும் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் சந்திப்பு…

கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்த எம். எஸ். தோனி..,

இந்திய கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. எம்.வி.எம். முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது உலகத்…

கிரிக்கெட் மைதான திறப்பு விழா நிகழ்ச்சி..,

மதுரை சிந்தாமணி அருகே தமிழகத்தின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மும்பையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான…

விமான நிலைத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனை..,

மதுரை விமான நிலைய இயக்குனருக்கு வந்த மின்னஞ்சலில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்துமதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் அதிகரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை விமான…

பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடப்பதாக புகார்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக…

இளைஞருக்கு வேளாண்மை அனுபவப் பயணம்..,

மதுரை ஹெரிட்டேஜ் ரோட்டரி கிளப் சார்பில் தலைவர் ரொட்டேரியன் எம். என். விக்ரம்,பத்மினி ரொட்டேரியன் க்ருபா, இளைஞர் சேவை இயக்குநர் ரொட்டேரியன் ஏ. ஆலடி அருண், மற்றும் ரொட்டேரியன் அருண் கங்காராம் ஆகியோர் தலைமையில்,எஸ்.வி.இ. பள்ளி மற்றும் ஜெயராஜ் அன்னாபாக்கியம் பள்ளி…

குடிநீர் மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பதாக அமச்சியாபுரம் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையினர் நேரில்…

மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம் 12.5 ஏக்கர்..,

மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம் 12.5 ஏக்கரில் சுமார் 350 ரூபாய் கோடி செலவில் உருவாக்கப்படுகிறது இங்கிலாந்து துபாய் நாட்டில் உள்ள கிரிக்கெட் வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சூப்பர் கிங்ஸ்…