நிலக்கோட்டை பகுதிகளில் அடிக்கடி விபத்து: தடுப்பு அரன் அமைக்க கோரிக்கை!!
நிலக்கோட்டை வத்தலக்குண்டு மற்றும் மதுரை போகும் சாலையில் அடிக்கடி விபத்து நடந்து உயிர் பலிகள் ஏற்படுகிறது.இனியும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முக்கிய இடங்களில் தடுப்பு அரன் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் இத்ரீஸ் அலி…
சோழவந்தானில் அருள்மிகு பிரளய நாத சிவாலயத்தில் சனிமஹா பிரதோஷ விழா
சோழவந்தானில் அருள்மிகு பிரளய நாத சிவாலயத்தில் சிவராத்திரியுடன் கூடிய சனிமஹா பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புமதுரை மாவட்டம்சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவில் பிரசித்தி பெற்றது. விசாக நட்சத்திரத்திற்குரிய கோவில் ஆகும். குரு சனி…
மகா சிவராத்திரி தரிசனத்திற்காக, சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள்
தமிழக முழுவதும் இருந்து மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகரி மலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம்…
அன்பினாலே பூஜிக்கும் இரவே சிவராத்திரி -ஆன்மீக சொற்பொழிவாளர் பேச்சு
பக்தி செய்வதற்கு அன்பு ஒன்றே போதும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகாசிவராத்திரி மற்றும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத் குரு ஸ்ரீ சங்கர…
மதுரையில் கார் மோதிய விபத்தில் பாட்டியும்,பேரனும் பலி
மதுரையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பாட்டியும் மற்றும் பேரனும் சம்பவ இடத்திலேயே பலி; போலீசார் விசாரணை.மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டு தோப்பு பகுதியில் அதி வேகமாக சென்ற நான்கு சக்கர வாகனம் அடுத்தடுத்து நான்கு பேரை மோதி…
இறந்த ஜல்லிக்கட்டு காளை… கண்ணீரில் மிதந்த கிராம மக்கள்!
மதுரை அலங்காநல்லூர் அருகே வயது முதிர்வு காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே காந்திகிராமம் மஞ்சமலை சுவாமி கோவில் காளை வயது முதிர்வின் காரணமாக காலமானது. இதனால் அந்த கிராமமே…
பாலமேடு அருகே டிப்பர் லாரிகளால் கிராமமக்கள் அவதி
பாலமேடு அருகே குவாரிகளிலிருந்து செல்லும் டிப்பர் லாரிகளால் அவதிபடும் கிராமமக்கள். சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்மதுரை பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியிலிருந்து ராஜக்காள்பட்டி செல்லும் 3 கி.மீ தார்சாலையை 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018 ம் ஆண்டு போடப்பட்டது. இச்சாலை வழியாக…
ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!
தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தென்கைலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை சிவ பக்தர்களால்…
தலையில் கல்லை போட்டு கார் ஓட்டுநர் கொலை
மதுரையில் கார் ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு. மதுரை பொன்னகரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (வயது 23) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் மதுரா கோட்ஸ் அருகே நின்றுகொண்டிருந்த போது அங்கு…
திருப்பரங்குன்றம் அருகே வாகன விபத்தில் வாலிபர்கள் பலி
திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் சாலை தடுப்பில் மோதி இருவர் பலி.மதுரை திருப்பரங்குன்றம் படப் பட்டி தெருவை சேர்ந்த கேசவன் மகன் சரவணன் (வயது 24) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது நண்பரான இதே…