• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அனுஷ வைபவம்..,

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அனுஷ வைபவம்..,

சோழவந்தான் மலையாளம் கிருஷ்ண அய்யர் பாடசாலையில் வைத்து அனுஷ வைபவத்தை முன்னிட்டு மாலை 4 மணி முதல் உலக நன்மை கருதி ரிக் வேத பாராயணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்…

டாஸ்மார்க் கட்டிடம் நெல்மணிகளுக்கு திறந்தவெளி கிடங்கா?

உயிரைக் குடிக்கும் டாஸ்மார்க் சரக்கு பாதுகாப்பாக கட்டிடம் ஏழைகள் உண்ணும் நெல்மணிகளுக்கு திறந்தவெளி கிடங்கா பொதுமக்கள் கொந்தளிப்புமதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழி சாலை அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல் பட்டு வருகிறது. இதில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும்…

திருப்பரங்குன்றத்தில் பரவலாக மழை..,

மதுரை திருப்பரங்குன்றம் அதை சுற்றுப்பகுதிகளான வில்லாபுரம் அவனியாபுரம் பெருங்குடி விமான நிலையம் சாமநத்தம் சிந்தாமணி பனையூர் மற்றும் திருநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது . கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் 40 நிமிடம் பெய்த மழையால் திருப்பரங்குன்றம் பகுதிகளில்…

தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு..,

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர் மஹதி அகுவவீதி அவர்கள், ஐநா-வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் (UNCCD) ‘இளைஞர் கூட்டமைப்பு தலைமைக் குழு’ உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு ஆண்டுகள் சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயத்தின் மையப்…

இது போர் இல்லை, அது ஒரு தீவிரவாதச் செயல்..,

ஜனசேனா கட்சியில் எம்எல்ஏ எலமஞ்சலி சுந்தரபு விஜயகுமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நாட்டிற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கும் நாட்டின் நாட்டின் தலைமைக்கும் துணையாக தெய்வீக பலம் கிடைக்க வேண்டி…

சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாக…

சித்திரை திருவிழா கோலாகலம்… கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு..,

சோழவந்தானில் சித்திரை திருவிழா கோலாகலம், எம்.வி.எம். குடும்பத்தினர் சார்பில், கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் முறையாக தங்க…

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி

மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் இணைந்து நடத்திய மாபெரும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து,பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அனைவரையும் வரவேற்று…

வீரராகவப் பெருமாள் சன்னதிக்கு திரும்பினார்..,

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகரை வரவேற்ற வீரராகவ பெருமாள் வைகையாற்றிருந்துமீண்டும் கோயிலுக்கு எழுந்தருளினார். மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வரவேற்க சென்ற மதுரை வீரராகவப் பெருமாள் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் கோவிலுக்கு திரும்பினார். மதுரை…

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்..,

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள்…