கவினின் உடலுக்கு கே என் நேரு நேரில் அஞ்சலி..,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ்சும்(27) . இவர், நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த போலீஸ் தம்பதியான சரவணன் -கிருஷ்ணகுமாரி ஆகியோரது மகள் சுபாஷினியை காதலித்ததாக சொல்லப்படுகிறது. பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு…