• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • ஏஏஏ தொழில்நுட்பக் கல்லூரியில் துவக்க விழா..,

ஏஏஏ தொழில்நுட்பக் கல்லூரியில் துவக்க விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா 18.08.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தாளாளர் முனைவர் கணேசன், துணைச் செயலாளர் முனைவர் விக்னேஷ் குமார், நிர்வாகி திரு. அபிஷேக்…

மணமக்களை வாழ்த்திய நடிகர் கருணாஸ்….

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள தாயில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாவட்ட நிர்வாகி ஈஸ்வர பாண்டியன் இல்ல திருமண…

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது.இக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திவர்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு…

வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் செல்வராஜன் தலைமை வகித்தார், முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி…

கையேடு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களின் பகுதிகளில் 10,11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுகின்ற விதமாக “வெற்றி நமதே” என்ற தலைப்பிலான வினாடி- வினா தொகுப்புகளடங்கிய…

அகழாய்வு பணிகள் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஜயகரிசல் குளத்தில் பண்டைய கால மக்களின் நாகரீகத்தை தெரிந்து கொள்வதற்காக அகழாய்வு பணிக்காக 25 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டது. இதில் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்துள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வில் மட்டும் சூது பவள…

அனுமதி இன்றி மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தாயில்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் சாக்குப் பையுடன் இருப்பதை பார்த்து சாக்குப்பையை சோதனை இட்டார். அதில்…

பா.ஜ.க மாரிச்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து..,

துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கோபால்சாமி அருகில் உள்ளார்.

தர வரிசை பட்டியலுக்கான இறகு பந்து போட்டி..,

சிவகாசியில் மாநில அளவிலான இறகு பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. மாநில தரவரிசை பட்டியலுக்கான இப்போட்டியில் தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1100 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.…

ஹாக்கி போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர்..,

சிவகாசியில் விருதுநகர் மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் நினைவு கோப்பைக்காண ஆண்கள் ஹாக்கிப் போட்டி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 35-க்கும் மேற்பட்ட அணிகளைச் சார்ந்த சுமார் 600- விளையாட்டு…