• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • வெம்பக்கோட்டை அணையினை தங்கம் தென்னரசு ஆய்வு..,

வெம்பக்கோட்டை அணையினை தங்கம் தென்னரசு ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அணையினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார் கலைவாணி, சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் ஆகியோர் வரவேற்றனர். வெம்பக்கோட்டை அணையினை சுற்றி பார்வையிட்டு அமைச்சர் தங்கம்…

ஆட்சியர் அலுவலகத்தில் புகார்களை கண்காணித்து ஆய்வு..,

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கும் வகையில் தொலைபேசி, ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில், பெறப்படும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை, மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு (தொலைபேசி எண்…

எடப்பாடியாருக்கு வாழ்த்து தெரிவித்து வேல் வழங்கிய ரவிச்சந்திரன்..,

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக சாத்தூர் ரவிச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் இல்லத்திற்கு நேரில் சென்று கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வேல் வழங்கினார்.

கிணற்றில் தவறி விழுந்த இரண்டு மான்கள்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமத்தில் உணவுக்காக வழி தவறி வந்த இரண்டு மான்களை பார்த்து தெரு நாய்கள் விரட்டின. இரண்டு மான்களும் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்ததில் தத்தளிப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் வெம்பக்கோட்டை தீயணைப்பு…

எடப்பாடியார் இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்த எஸ்.ஜி சுப்பிரமணியன்..,

மாநில எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளரும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ மான எதிர் கோட்டை எஸ்.ஜி சுப்பிரமணியன் சேலத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் இல்லத்திற்கு நேரில் சென்று தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். எதிர்…

பட்டாசு கடை முன்பு தூக்கில் தொங்கிய வாலிபர்!!

சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் இவரது மகன் மணிகண்டன் (வயது 19) பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக காணாததால் பல இடங்களில் தேடி வந்தனர்.…

அதிமுக கள ஆய்வு ஆலோசனை கூட்டம்..,

அதிமுக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர்.சண்முககனி அவர்கள் தலைமையில் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து…

புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடைக்கு சீல்..,

நுகர்பொருள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மற்றும் வெம்பக்கோட்டை போலீசார் மேலத்தாயில்பட்டி, கோட்டையூர், மடத்துப்பட்டி ,தாயில்பட்டி, உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில் பாக்கெட் உணவுகள் காலாவதியாகி விட்டதா எனவும்,தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர். அப்போது தாயில்பட்டி…

வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கே.டி.ஆர்..,

இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலாக எதிர்த்தவரும், வீரமும், விவேகமும் நிறைந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மன்அவர்களின். 226வது நினைவு தினத்தினை* முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கிணங்க,அஇஅதிமுகழகம்* சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன்…

பெண்கள் விடுதியில் தீபாவளி நிகழ்ச்சி..,

ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்கலர் சார்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரம் சி எம் உள்ள எஸ் பெண்கள் விடுதியில்.,(C.M.S Boarding home for girls) தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளுக்கு மெகந்தி வைக்கப்பட்டது பட்டாசு இனிப்பு வகைகள்…