• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை தொடங்கியுள்ளஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வருகின்ற 01.09.2025 திங்கள் கிழமை விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குசுற்றுப்பயணம் மேற்கொண்டு எழுச்சியுரையாற்றுகிறார். எடப்பாடியார் வருகை சம்பந்தமான ஆலோசனை கூட்டம்…

யூனியன் அலுவலகத்திற்கு சென்று முற்றுகை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம்.இக் கிராமத்தில் மின் மோட்டார் இணைப்பு பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் தனியார்…

வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர் சேவல் கிராமத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூபாய் மூன்று கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய…

பள்ளி மாணவர்களுக்கு கையேடு வழங்கும் நிகழ்ச்சி.,

சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களின் பகுதிகளில் 10,11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுகின்ற விதமாக “வெற்றி நமதே” என்ற தலைப்பிலான வினாடி- வினா தொகுப்புகளடங்கிய விலையில்லா கல்வி…

புலித்தேவரின் பிறந்தநாள் விழா அழைப்பிதழ்..,

சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவரின் 310 ஆவது பிறந்தநாள் விழா நெற்கட்டனசெவல் கிராமத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி விமர்சையாக நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வேண்டுமென விழா கமிட்டியினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயாளரும் முன்னாள் அமைச்சருமன…

ஆக்கிரமிப்புகள் அகற்ற கடும் நடவடிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சாத்தூர் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று…

தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு..,

சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கௌதம் 27. இவர் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்தபோது வீட்டின் மேல்மாடி அறையில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கௌதம் 80 சதவீத தீக்காயமடைந்து சிவகாசி…

கழுவுடை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த தெற்கு தெரு கழுவுடை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கழுவுடை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக…

முகவரி கேட்பது போல் நகை பறித்து சென்ற நபர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரிக்காளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 48 ) பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்வதற்காக சத்யா நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆள்…

மடத்துபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அருகே உள்ள மடத்துபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கணஞ்சாம்பட்டி, வனமூர்த்திலிக்காபுரம், சத்திரப்பட்டி, மடத்துப்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். . அதில் மகளிர்…