• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • மக்காத குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை..,

மக்காத குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கணஞ்சாம்பட்டி கிராமம் இக்கிரமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் கட்டிட கழிவுகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்பட்ட மக்காத பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது மழைக்காலமாக இருப்பதால் கொட்டப்படும் கழிவுகளினால் தண்ணீர்…

மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்த தன்னிகரற்றத் தலைவி..,

பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் வழியில், அஇஅதிமுக எனும் மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்த தன்னிகரற்றத் தலைவி, சமூகநீதி, சமத்துவத்தின் உறைவிடமாய்த் தமிழகத்தை திகழச் செய்த திராவிடப் பேரரசி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில்,…

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்..,

வெம்பக்கோட்டை தாவூ ஆ.லட்சுமியாபுரம் கிராமத்தில் புதிதாக தனியார் கல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கல் குவாரி அமைக்கப்பட்டால் கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு , நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்…

ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்திய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்குவார்பட்டி கிராமம் உள்ளது. இக்கிரமத்தில் செல்லப்பாண்டி, பாண்டி மீனா தம்பதியினர் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கேஸ்வரன் நரேஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று…

அதிமுகவில் இணைந்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் , பிற கட்சி இளைஞர்கள் என ஏராளமானோர் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகாசி…

வாக்காளர் தீவிரசீர்திருத்த முகாமை கே. டி. ஆர் ஆய்வு..,

விருதுநகர் சுப்பையாநாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும்விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்று வரும்(SIR) வாக்காளர்தீவிர சீர்திருத்த முகாம் பணிகளை கழக அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் ஆய்வு…

சுப்புராம் திருவுருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்திய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முன்னாள் 16வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்.சுப்புராம் அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து… அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…

சமய கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே சேதுராமலிங்கபுரம் கிராமத்தில் சமய கருப்பசாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி வேலைகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மகா…

குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் காலனி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை என்று கூறி உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். கிராம நிர்வாகம் கண்டு கொள்ளாததால் இன்று…

வனவிலங்குகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வல்லம்பட்டி, அன்பின் நகரம் அச்சங்குளம்,கோட்டைபட்டி ,விஜய கரிசல்குளம், பாண்டியாபுரம், மார்க்க நாதபுரம், கீழச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக பயிர்கள் வளர்ச்சி நன்றாக இருந்து…