மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (35) இவர் சிவகாசியில் உள்ள செருப்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக மண்குண்டாம்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆலங்குளம் அருகே…
ஒரு லட்சம் நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,
மதுரையில் வருகின்ற 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என முருக பக்தர்கள் மாநாடு கமிட்டி சார்பில் மாநில செயலாளர் சேவகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும்.…
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி..,
சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டிராஜேந்திர பாலாஜி பேசியதாவது: தற்போது வெற்றி அதிமுக அருகிலுள்ளது. தமிழக முதலமைச்சர் நாற்காலி எடப்பாடி பழனிச்சாமி பக்கத்திலுள்ளது. அந்த…
விண்ணப்பங்களை சரிபார்த்த கே. டி.ஆர்..,
விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பாக பூத் வாரியாக பாக செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அதன் பட்டியலினை சரிபார்க்கும் பணி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் கழக அமைப்புசெயலாளர், முன்னாள்…
ஸ்ரீபகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்துராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் ஐந்து கால யாக சாலை பூஜை, சிறப்பு யாகம், கலசாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, புனித நீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வளம் வந்து…
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ராஜவர்மன்..,
விருதுநகர் மாவட்டம் அனந்தப்ப நாயக்கர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூமி தேவி சமேத ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் ஜீர்ணோத் தாரண அஷ்டபந்தன மஹசம்ப்ரோக்ஷணம் (மஹா கும்பாபிஷேக) விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும்…
உழைப்பை போற்றும் வகையில் நினைவுச்சிலை..,
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி உலக அளவில் பட்டாசு உற்பத்திக்கு சிறந்து விளங்குகிறது. இந்த தொழிலில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் முழுக்க முழுக்க தங்களது உடல் உழைப்பால் பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொண்டு இந்தியாவின் 90 சதவீத பட்டாசு…
பொது மக்களுக்கான விழிப்புணர்வு முகாம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் கள்ளவெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமை வகித்தார், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் செண்பகவேலன்,குருநாதன்…
திருமண விழாவில் கலந்து கொண்ட ரவிசந்திரன்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கோதைநாச்சியார்புரம் கிளைக் கழகத்தைச் விவசாய அணி நாகராஜ்இல்ல திருமண விழாவிற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச்…
விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள்..,
விருதுநகர் மாவட்டத்தில் சூரியகாந்தி, மக்காச்சோளம் பருத்தி,மற்றும் காய்கறி பயிர்கள் முழுமையாக அறுவடை பணிகள் முடிந்து விட்டது. தற்போது உழவு போடும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆனி மாத கடைசி வரை பெரும்பாலும் விவசாய…