அகழாய்வு மூன்று கட்ட பணிகள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் மூன்று கட்டங்களாக நடந்துள்ளன. மூன்று கட்ட அகழாய்விலும் சேர்த்து 12,930 பொருட்கள் கிடைத்துள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வில் மட்டும் 5,003 பொருட்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில்…
பொதுமக்களிடம் குறைகளை கேட்ட மேயர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் அண்ணா நூற்றாண்டு படிப்பகத்தில், படிகள் உயரமாக இருப்பது மற்றும் சேதமடைந்த குடிநீர் தண்ணீர் கசிகின்றது என்பன போன்ற பொதுமக்கள் புகார்களை அடுத்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் உடன் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த…
தலையாரி லஞ்சம் வாங்கும் வீடியோ..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் பட்டா மாறுதல் கோரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேஷ் மற்றும் தலையாரி முருகன்…
சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தங்கம் தென்னரசு
சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் திமுகவின் தெற்கு கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கான ஓரணியில் தமிழ்நாடு என்ற பொது உறுப்பினர்களின் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் களப்பணிகள் குறித்தும், வீடு வீடாக சென்று ஆட்சியின் சிறப்புகளை எடுத்துரைத்து உறுப்பினர்…
கே.டி.ராஜேந்திர பாலாஜி ரூ.30,000 நன்கொடை..,
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வார்டு எண் 23 திருவள்ளூர் காலனி பகுதி இளைஞர்கள் மற்றும் மோஹித் கிரிக்கெட்…
தூய்மை பணியாளர்களுக்கான புதிய உபகரணங்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வெற்றிலையூரணி, வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம், கங்கரக்கோட்டை, சிவசங்குபட்டி, இ. இராமநாதபுரம், தாயில்பட்டி, சிப்பிப்பாறை, செவல்பட்டி, மடத்துப்பட்டி, எட்டக்காபட்டி, ராமுதேவன்பட்டி, உள்ளிட்ட 48 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த ஊராட்சி மன்றங்களில் பணிபுரியக்கூடிய…
பட்டாசு உற்பத்தி அதிகாரிகள் அதிர்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததால் பட்டாசு உற்பத்தி செய்யும் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பட்டாசு ஆலை கடந்த ஒரு மாதமாக மூடி…
இறப்பிலும் இணை பிரியாத வயோதிக தம்பதியினர்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள திருத்தங்கல் அக்ரகாரத் தெருவில் வசித்த கண்ணன் என்ற கோபால கிருஷ்ணன் ஐயங்கார்( வயது 79)- ஜனகம்மாள்( வயது 74) முதிய தம்பதியினர். கோபாலகிருஷ்ணன் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் அர்ச்சகராக ( ஸ்…
துலுக்கன்குறிச்சி முருகன் கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாதுலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியபொடி, சந்தானம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து…
மாநாட்டிற்கு செல்வதற்காக சிறப்பு பூஜை..,
விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பாக சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் (சிவனாலயம்) வைத்து மதுரையில் நடைபெறுகின்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு* எடுத்துச் செல்ல வேல் சிறப்பாக பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் *பாஜக விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…