புதிய அகதிகள் முகாமினை ஆய்வு செய்த கலெக்டர் சுக புத்ரா
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் 232 புதிய குடியிருப்புகள் பன்னிரண்டு கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன. அதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. முன்னேற்பாடுகளை புதிய கலெக்டர் சுக புத்ரா நேரில்…
அகதிகள் முகாமினை ஆய்வு செய்த கலெக்டர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் 232 புதிய குடியிருப்புகள் பன்னிரண்டு கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன. அதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. முன்னேற்பாடுகளை புதிய கலெக்டர் சுக புத்ரா நேரில்…
கல்வித் திருவிழா முகூர்த்த கால் நிகழ்ச்சி..,
நாடார் மஹாஜனசங்கம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகரில் நினைவு இல்லத்தில் லட்சம் தீபம் ஏற்றுதல் என்பதே இந்த வருட சிறப்பு. அதற்கான விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் துவங்க முகூர்த்தகால் என்கிற பந்தகால் நடும் விழா…
மாணவர்களுக்கு பாராட்டு கடிதம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா தாயில்பட்டி ஊராட்சிமண்குண்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் பா.கபிலேஷ்பாண்டியன்,மு.ஹருணியா, ரா.ரித்திகா ஆகிய மூன்று மாணவர்கள் “சிறார்கள் எழுதிய கதைகள்” என்னும் தலைப்பில்”எழுதிய கதைகள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது..…
அஜித் குமார் இறப்பிற்கு கண்டனம் தெரிவித்த கே.டி.ஆர்..,
சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அஜித் குமார் தலைமையில் “ஜஸ்டிஸ்பார் அஜித்குமார் ” என்ற பதாகையை கையில் ஏந்தி மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது…
கிரிக்கெட் போட்டிக்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் வரும் ஆறாம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு முள்ளிக்குளம் கிரிக்கெட் கிளப் மற்றும் முள்ளிகுளம் ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி…
கே.டி.ஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்..,
விருதுநகர் மாவட்டம்சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி கிராமம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள்…
பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளம் ஊர் பொதுமக்கள் எம்எல்ஏ ரகுராமனை கண்டித்து, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்காக பூமி பூஜை நிகழ்ச்சிக்கு…
தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டிய ஜி அசோகன்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பட்டாசு விற்பனையாளர் மகன் உள்பட 4 பேர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் 2024 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களை நேரில் அழைத்து சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி…
மாணவர்கள் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு பயிலும்கபிலேஷ்பாண்டியன்ஹருணியா, ரித்திகா ஆகிய மூன்று மாணவர்கள் “சிறார்கள் எழுதிய கதைகள்” என்னும் தலைப்பில்”எழுதிய கதைகள் வெளியீட்டு விழா நடைபெற்றது. பெற்றோர்களும் பள்ளி…