‘ஸ்ரீநாராயணப் பெருமாள்’ கோவில் தேரோட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், மிகப் பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் ‘ஆனி பிரம்மோற்சவம்’ திருவிழா கோலாகலமாக நடைபெற்று…
மாவீரர் அழகுமுத்து கோன் 268 வது குருபூஜை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேட்டமலை யாதவர் மகா சபை சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் அழகுமுத்து கோன் 268 வது குருபூஜையை முன்னிட்டு சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சாத்தூர் சண்முகக்கனி…
பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் டான் செம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர்,திருச்சுழி, அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் எழுச்சி பயணம் வருவதையொட்டி அவரை வரவேற்பு அளிப்பது குறித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அருப்புக்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆலோசனைக் கூட்டத்தில்… கழக அம்மா பேரவை இணை…
புதிய மின்சாதனங்கள் அமைக்க நடவடிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை பழைய மின்சாதன பொருட்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வந்தது. பழைய மின் சாதனங்கள் அவ்வப்போது பழுதடைந்ததால் முற்றிலும் புதுப்பித்து நவீன முறையில்…
டிப்பர் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரெட்டியபட்டியை சேர்ந்த கண்ணாயிரம் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் சூரங்குடி நாகமாரி நகரைச் சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 36) என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். கரிசல்பட்டி கிராமத்தில் உள்ள கிரசரில் கிராவல் மண் லாரியில் ஏற்றிக்…
எடப்பாடியார் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்..,
நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணி வரமாட்டார் என கூற முடியாது, தேர்தலுக்கான காலம் கிடப்பதால் முடிவுகள் மாறலாம் என சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேட்டி நல்ல முடிவு எடுத்தால் விஜய் புத்திசாலி, அவர் முடிவு எடுக்க…
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவர் கைது
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த ஆளை உரிமையாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ளது கங்கரைக்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் பால்பாண்டியன் (45 ) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை…
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ராஜ வர்மன்.,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லியில் ஸ்ரீ அருள்மிகு அருள்தரும் ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இக் கோவில் கும்பாபிஷேக விழாவில் கெளரவத் தலைவர் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளருமான ராஜவர்மன்…
அ.ம.மு.க தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விஜய கரிசல்குளம் ஊராட்சி பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட ரஜினி ரசிகர் மன்ற…