புதிய மின்சாதனங்கள் அமைத்த அதிகாரிகள் …
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. இதுவரை பழைய மின்சாதன பொருட்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வந்தது. பழைய மின் சாதனங்கள் அவ்வப்போது பழுதடைந்து வருவதால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு…
ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய சம்பவம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில்நேற்று முன்தினம் மது போதையில் வந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் மீது மாணவர்கள் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களால் கொலை தாக்குதலில் ஈடுபட்ட…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,
வருகின்ற 8.8.2025 வெள்ளிகிழமை அன்று மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தர உள்ளார். அவர்களுக்கு ஒரு எழுச்சியான வரவேற்பு அளிப்பது குறித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சாத்தூர் .ரவிச்சந்திரன்* அவர்களின் ஆலோசனையின்…
சிவகாசி பகுதியில் நாளை மின்தடை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டத்தைச் சேர்ந்த இ. எஸ். ஐ., சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடக்க இருக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்கள்..,
சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசியல் அறிவியல்பிரிவில்பயிலும் அருள் குமரன் 17, குருமூர்த்தி 17 ஆகிய மாணவர்கள் இருவரும் மதிய உணவு இடைவேளைக்கு பின் மது அருந்திவிட்டு பள்ளிக்கு…
பிளாக் சாலையாக மாற்றுவதற்கு பூமி பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா பழைய ஏழாயிரம் பண்ணையில் இருந்து சிவன் கோவில், எம தர்மராஜா கோவில், வழியாக சிவசங்குபட்டி வரை செல்லும் மண் ரோடு பேவர் பிளாக் சாலையாக மாற்றுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது . சாத்தூர்…
காமராஜர் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய கே டி ஆர்..,
விருதுநகர் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு விருதுநகர் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளுக்கு…
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பாராட்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில் பட்டியை சேர்ந்த கோகுல் கண்ணன், பூவநாதபுரத்தைச் சேர்ந்த கோகுல், பள்ளபட்டியை சேர்ந்தஅப்சரா, சிவகாசி சேர்ந்த ரீட்டா மகிமா, ஆகியோர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் அவர்களை பாராட்டி சிறப்பிக்கும் வகையில்…
குருநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா.,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திருச்சிற்றம்பல குருநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலை முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை,…
தீயணைப்புத் துறையினர் போலி ஒத்திகை பயிற்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் நாடார் மகமை மேல் நிலை பள்ளியில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடத்தப்பட்டது.