ஆணையாளருக்கு கண்டன வால் போஸ்டர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஆணையாளராக லியாகத் அலி பணியாற்றி வருகிறார். இவர் பொதுமக்கள் கொடுக்கும் மனுவிற்கு உரிய பதில் அளிக்காததாலும் தகவல் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தும் பதில் தர தாமதம் செய்வதால் பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட்…
காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது.இக் கோவிலில் அருள் பாலித்திருக்கும் கால பைரவுக்கு தொழில் அபிவிருத்திக்காக காலபைரவருக்கு பால் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.…
கே டி ராஜேந்திர பாலாஜி பிறந்தநாள் விழா..,
விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி பிறந்த தினத்தை முன்னிட்டு வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை கவுன்சிலர் ராஜாசிங் நேரில் சென்று சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சாத்தூர் கிழக்கு…
பட்டாசு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆண்டியாபுரத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவர்களை சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களை…
ரூ15ஆயிரம் நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,
ஆடி அமாவாசை திருநாளில். வத்திராயிருப்பு அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ளும்சிவகாசி மேற்கு ஒன்றியம், நடுவப்பட்டி மற்றும் நாகலாபுரம் கிராமத்தை சார்ந்த பக்தர்கள் அதிமுக மேற்கு மாவட்ட கலாச்சையாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை தொடங்கியுள்ளகழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வருகின்ற 8.8.2025 வெள்ளிகிழமை அன்று மாலை 4 மணியளவில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தர உள்ளார். அவர்களுக்கு எழுச்சியான வரவேற்பு அளிப்பது…
பட்டாசு விபத்தில் ஒரு ஆண் இரண்டு பெண் பலி!!
சிவகாசி அருகே உள்ள ஆண்டியாபுரத்தில் மாரியம்மன் பட்டாசு ஆலை உள்ளது.இந்தபட்டாசுஆலை நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையாகவும் 60க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேன்சி ரக வெடிகள் தயாரிக்க அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில்…
மாணவிக்கு நிதி உதவி வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கலைமகள் பள்ளி மல்லப்பன்யில் மேல்நிலை கல்வி பயின்றுவரும் மாணவி சுவேதாவிற்குகல்வி கட்டணம் செலுத்துவதற்கு சிரமப்படுவதாக தகவல் அறிந்து, அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…
நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி திருவிழா..,
மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி திருவிழா நடைபெற்றது. மேலும் விழாவில் 500க்கும் பெண்கள் பழைய விருதுநகர் சாலையிலுள்ள காமராஜர் வாசக சாலையிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய…
திருச்சி சிவா மீது நாடார் பேரவை சார்பில் புகார்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா விருது பெற்ற கர்மவீரர் காமராஜர் அவர்களை இழிவாக பேசி இன்றைய தலைமுறை மத்தியில் காமராஜர்…