• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • வீட்டில் வளர்த்த சந்தன மரத்தை காணவில்லை …

வீட்டில் வளர்த்த சந்தன மரத்தை காணவில்லை …

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள தூங்கா ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (75). இவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஆவார். ஓய்வு பெற்றபின் தனது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து பல்வேறு மரம் செடி கொடிகளை வளர்த்து வந்துள்ளார்.…

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

சிவகாசியில் பிரபல பட்டாசு தொழிற்சாலைகளான சோனி, விநாயகா நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள், பட்டாசு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசியிலிருந்து வருடம் தோறும் சுமார் 6…

பள்ளியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 94 மாணவ, மாணவிகள் ,பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த மூன்று வாரங்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது .இதனை…

மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுத்த நிர்வாகிகள்..,

தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பாக திண்டுக்கல்லில் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள சமூக சமத்துவ மாநாட்டிற்கு மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் மாநாட்டில் கலந்து கொள்ள…

கண் தானம் செய்த குடும்பங்களை கௌரவிக்கும் விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சார்பாக கண் தானம் செய்த 200 குடும்பங்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. நிகழ்சிக்கு கண்தான உலக சாதனையாளர் அரிமா.டாக்டர்.ஜே. கணேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி…

கூடுதலாக ஏடிஎம் மையங்கள் அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மற்றும் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. தாயில்பட்டியில் எட்டாயிரத்திற்க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோதை நாச்சியார்புரம், மீனாட்சிபுரம், இறவார்பட்டி, சேதுராமலிங்கபுரம், உள்ளிட்ட பதினைந்துக்கும்…

சுந்தாளம்மன் கோவிலில் அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சி கீழச்செல்லையாபுரத்தில் சுந்தாளம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் ,பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு…

லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் ஒருவர் பலி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தபோது, அப்போது மண்குண்டாம்பட்டி முக்குரோடு அருகே உள்ள வளைவில் திரும்பும் போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில்…

வெடி விபத்தில் உடல் கருகி 3 பேர் பலி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜய கரிசல் குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட மின்சார உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன.…

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். வெம்பக்கோட்டை வேளாண்மை நலத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தார்.,விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின்…