கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில நபர் கைது…போலீசார் நடவடிக்கை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சித்தம்பலம் பிரிவு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த மளிகை கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…
தனியார் பாரில் வடமாநில தொழிலாளி தலை சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை…செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு…போலீசார் விசாரணை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள் புறத்தில் ரிலாக்ஸ் என்ற தனியார் பாரில் வடமாநில தொழிலாளி தலை சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை தகவல் கிடைத்தது. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பல்லடத்தை அடுத்த…
பல்லடம் அருகே ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி…
ஆசிரியர்களின் நலன் பாதிக்காத வகையில் சம்பள நிலுவை தொகை வழங்கப்படும். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புறம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2023 -24 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி அளித்த பள்ளி…
பல்லடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 378 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்றில் சித்தம்பலம் சாந்தி கார்டன் பகுதியில் குட்கா பொருள்களை காரில் ஏற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
விசாரணையின் போது தப்பிக்க முயன்ற அக்னி பிரதர்ஸ், பள்ளத்தில் குதித்ததில் இரண்டு குற்றவாளிகளுக்கு கால் முறிவு…
பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கேட்ட பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையான் புதூர் பகுதியில் கடந்த மாதம் வினோத் கண்ணன் என்ற பிரபல ரவுடி தலை சிதைக்கப்பட்ட நிலையில்…
பல்லடம் அருகே மது போதையில் தகராறு செய்த தந்தைக்கு அரிவாள் வெட்டு!!
உயிருக்கு போராடிய நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி!! மகனை கைது செய்து காமநாயக்கன்பாளையம் போலீசார் நடவடிக்கை!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் எல்லைக்கு உட்பட்ட பொங்கலூர் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும்…
ஆன்லைனில் 18 டன் நெல் மூட்டைகளை மோசடி செய்த கணவன் மனைவி கைது…போலீசார் நடவடிக்கை…
திருச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி ஆன இவர் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆன்லைனில் கிருஷ்ணமூர்த்தி இடம் கடந்த ஜூன் மாதம் 18 டன்…
பல்லடம் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செஞ்சேரி புத்தூர் உடுமலை திருப்பூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் வாய்க்கால் தண்ணீர் சரியான நேரத்திற்கு திறந்து விடப்படாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடுமலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வபெருந்தகை பல்லடம் வருகை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாதாகவுண்டம்பாளையம் பகுதியில் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவருமான என் எஸ் பழனிச்சாமியின் மணிமண்டபத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வபெருந்தகை பல்லடம் வருகை புரிந்தார். அவருக்கு திருப்பூர்…
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை என்பவர் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இட அளவீடு அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாகவும், இதனால் ஒரு வருடமாக நிலத்தை அளக்காமல் இருப்பதாகவும், நில அளவையர்கள் நிலத்தை அளந்து பாவனத்தை…