திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
மாதம் தோறும் 20000 லஞ்சம் தர வேண்டும் என தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை மிரட்டியதுடன், ஜாதி பெயரைச் சொல்லி ஆபாசமாக திட்டிய திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி உட்பட மூன்று பேர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்…
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முன்பாக பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்றப் போர்கள் சந்து பந்துகள் தென்னந்தோப்புகள் சைக்கிள்கள் வீடுகள் என சரளமாக மது விற்பனை நடைபெற்று வரும் அவலங்களை சுட்டிக்காட்டி…
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு சார்பில் தேனி பணிமனை முன்பு உண்ணாவிரதம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு சார்பில் தேனி பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மணிமெண்டு சார்பில் சேவை துறை என்ற அடிப்படையில் போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும் செலவிற்க்குமான வித்தியாசத் தொகயை பட்ஜெட்டில் வழங்க வேண்டும்…
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தால் தேனியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சிவசேனா கட்சியினரால் பெரும் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி தற்போது வரை 55 பேர் உயிரிழந்த நிலையில் பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசை…
தேனி மணி நகர் பகுதியில் தொடர் மின்சார தடை
தேனி மணி நகர் பகுதியில் ஆபத்தான முறையில் தாழ்வாகச் செல்லும் மின் சார வயர்கள் மோதி தொடர் மின்சார தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அன்னஞ்சி விளக்கு பகுதியில் அமைந்துள்ள மணிநகர் முதல் தெருவில் தாழ்வாக செல்லக்கூடிய…
ஜெயமங்கலம்: விவசாய நிலங்களில் கனிமவளங்கள் கொள்ளை.., விவசாயிகள் குற்றச்சாட்டு…
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, மேல்மங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களில் அளவுக்கு அதிகமான கனிம வளங்களை விதிகளை மீறி கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஜெயமங்களம் காவல் நிலையம் எதிரே விவசாய நிலங்களில் அளவுக்கு ,அதிகமாக கனிம வளங்களை ஹிட்டாச்சி,…
தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனை சாவடி பூட்டியே கிடக்கும் அவலம்
தேனி மாவட்டம் போடி தாலுகா கோடாங்கிபட்டி அருகே உள்ள ஒத்த வீடு பகுதியில் போடி -தேனி சாலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சோதனை சாவடி கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து…
பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மலையடிவாரா கிராமம் ஏத்த கோவிலில் இருபதிற்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டு காலமாக வழக்கமாக இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் டி பிரிவு பழங்குடியின சாதி சான்று, இவர்களுக்கு கடந்த…
தூய்மைப்பணி ஒப்பந்ததாரரை ஜாதி பெயரை சொல்லி ஆபாசமாக திட்டிய திமுக பெண் பேரூராட்சி மன்ற தலைவி உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு
மாதம் தோறும் 20000 லஞ்சம் தர வேண்டும் என தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை மிரட்டியதுடன்,ஜாதி பெயரைச் சொல்லி ஆபாசமாக திட்டிய திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி உட்பட மூன்று பேர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்…












